குருநாகல் நகரசபை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

256 0

குருநாகல் நகரசபை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் நகரசபை ஊழியர்கள் 8பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே, குருநாகல் நகரசபை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக  அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வில்லிகொட கிராமமும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.