கொரோனா தொற்று வீரியமடைந்தமைக்கு அரசாங்கமே காரணம்- சஜித்

Posted by - November 1, 2020
20ஐ நிறைவேற்றிக் கொள்ளும் முனைப்பில் மட்டுமே அரசாங்கம் செயற்பட்டதன் விளைவாகவே, இன்று நாட்டில் கொரோனா தொற்று வீரியமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்…
Read More

‘2 ஆவது அலை வைரஸ் வீரியமானது’

Posted by - November 1, 2020
இலங்கையில் இரண்டாவது அலையை ஏற்படுத்தியுள்ள கொவிட் – 19 வைரஸ் அதிக வீரியமானது என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியில்…
Read More

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!

Posted by - November 1, 2020
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின் பெயரில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்காக பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உணவு பொட்டலம் ஒன்றை இலவசமாக…
Read More

பிரபல எழுத்தாளர் ‘மா.பா.சி.’ காலமானார்

Posted by - November 1, 2020
ஈழத்தின் பிரபல எழுத்தாளரும், விமர்சகருமான ‘மா.பா.சி.’ என அழைக்கப்படும் மா.பாலசிங்கம் இன்றிரவு கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். மரணமடையும்…
Read More

சிறிலங்கா ஊடக அமைச்சில் நால்வருக்கு கொரோனா!

Posted by - October 31, 2020
சிறிலங்கா ஊடக அமைச்சின் அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர்…
Read More

சிறிலங்காவில் மேலும் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

Posted by - October 31, 2020
சிறிலங்காவில் மேலும் 137 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில் 38…
Read More

கர்ப்பிணிகளுக்கு விசேட அறிவிப்பு

Posted by - October 31, 2020
கர்ப்பிணித் தாய்மார்கள் அல்லது பிரசவம் நிறைவடைந்த தாய்மார்களுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைகளை…
Read More

எம்.சி.சி. உடன்படிக்கையில் கனவில் கூட நாம் கைச்சாத்திடப்போவதில்லை

Posted by - October 31, 2020
அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள எம்.சி.சி. உடன்படிக்கையில் கனவில் கூட இலங்கை கைச்சாத்திடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உறுதியாகக் கூறியிருக்கின்றார்.
Read More

மினுவாங்கொட பொலிஸ் நிலையத்தில் 25 வயது இளைஞர் திடீர் மரணம்

Posted by - October 31, 2020
மினுவாங்கொட பொலிஸ் நிலையத் தடுப்புக்காலில் வைக்கப்பட்டிருந்த 25 வயது இளைஞர் ஒருவர் இன்று காலை தீடீர் மரணமடைந்துள்ளார்.
Read More