சிறிலங்காவில் வளிமண்டலத்தில் மாசுத்தன்மை அதிகரிப்பு!

Posted by - November 7, 2020
சிறிலங்காவின் வளிமண்டலத்தில் மாசுத்தன்மை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியக் கட்டட ஆராய்ச்சி அமைப்பின் (நோப்ரோ) காற்றுத் தரப் பிரிவு இந்த விடயத்தினைக்…
Read More

400 பேருக்கு நேற்று கொரோனா தொற்று : முழு விபரம்

Posted by - November 7, 2020
இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 400 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More

இலாப நோக்கோடு செயற்படும் விற்பனையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – மதுர விதானகே

Posted by - November 6, 2020
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. நெருக்கடியான சூழ்நிலையில் இலாப நோக்கத்திற்காக செயற்படும் விற்பனையாளர்களுக்கு எதிராக…
Read More

கொரோனா அச்சம்-ஹோமாகம வைத்தியசாலையின் 5ஆவது வோர்ட்டுக்கு பூட்டு

Posted by - November 6, 2020
ஹோமாகம வைத்தியசாலையின் 5 ஆவது வோர்ட்டில், நோயாளர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக…
Read More

வெலிகட சிறைச்சாலை மேலும் 23 கைதிகளுக்கு கொரோனா

Posted by - November 6, 2020
வெலிகட சிறைச்சாலை மேலும் 23 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 22 பெண் கைதிகள்…
Read More

மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று!

Posted by - November 6, 2020
மட்டக்களப்பில் 14 மற்றும் 16 வயதுச் சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.…
Read More

சிறிலங்காவில் மேலும் 213 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - November 6, 2020
சிறிலங்காவில் மேலும் 213 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட அனைவரும்…
Read More

அபராதத் தொகையை செலுத்த கால அவகாசம்

Posted by - November 6, 2020
போக்குவரத்து வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்துவதற்கு மேலதிகக் கால அவகாசத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read More

உணவுப் பொருள்களை பதுக்கிவைத்த கட்டடத்துக்கு சீல்

Posted by - November 6, 2020
தலவாக்கலை – லிந்துலை நகரசபைப் பகுதியில், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் கட்டடமொன்றுக்கு, இன்று (6)…
Read More