கொம்பனிவீதி கீல்ஸ் மூடப்பட்டது

Posted by - November 7, 2020
பணியாளர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது இனங்காணப்பட்டதை அடுத்து, கொழும்பு- 02 கொம்பனி வீதியிலுள்ள கீல்ஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என…
Read More

சஹ்ரானின் மனைவிக்கு கொரோனா

Posted by - November 7, 2020
2019 ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா…
Read More

ஆயுதங்களுடன் 7 பேர் கைது

Posted by - November 7, 2020
களுத்துறை தெற்கு சென்ரல் சந்தியில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டர் சைக்கிளில் பயணித்த 7 பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று…
Read More

வீடு வீடாக சென்று மீன் விற்பனை செய்த குடும்பத்திற்கே கொரோனா!

Posted by - November 7, 2020
நேற்றைய தினம் covid-19 தொற்றுக்குள்ளான அம்பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த தாயொருவர், அவரின் குழந்தைகள் மூவர் மற்றும் அவரின் சகோதரி ஒருவர்…
Read More

இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையம்!

Posted by - November 7, 2020
இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமாணப் பணிகள் இம்மாத இறுதியில்  ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையம் 300…
Read More

விவசாயிகளுக்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை!-மகிந்தானந்த

Posted by - November 7, 2020
விவசாயிகளுக்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நெற்செய்கைக்குத் தேவையான உரவகைகள் கமநல…
Read More

ஹட்டனில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - November 7, 2020
ஹட்டன் தும்புருகிரிய பகுதியில் மேலும் இருவருக்கு நேற்று ( வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இவ்விருவரும் சுகாதார…
Read More

கொரோனா தொற்று தொடர்பான உண்மையான நிலவரத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்- சஜித்

Posted by - November 7, 2020
கொரோனா தொற்று தொடர்பான உண்மையான நிலவரத்தை மக்களிடம் அரசாங்கம் மறைக்கின்றதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்  சுமத்தியுள்ளார். நாட்டில்…
Read More

ஓய்வு பெற்ற பின்னர் எந்த இராஜதந்திர பதவியையும் ஏற்றுக்கொள் மாட்டேன் – மஹிந்த தேசப்பிரிய

Posted by - November 7, 2020
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து அடுத்த வாரம் ஓய்வு பெறவுள்ள நிலையில் தனக்கு கிடைத்த இராஜதந்திர பதவிக்கான சலுகைகளை…
Read More

சிறிலங்காவில் பிரதான குருதி வங்கியில் குருதிக்கு தட்டுப்பாடு!

Posted by - November 7, 2020
சிறிலங்காவின் பிரதான குருதி வங்கியில் குருதிக்கு தட்டுப்பாடு நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரத்த வங்கியின் பணிப்பாளர் டொக்டர் லக்ஸ்மன் எதிரிசிங்க…
Read More