கொழும்பு மத்திய தபால் பரிமாறல் சேவை மீண்டும் ஆரம்பம்!

Posted by - November 9, 2020
கொழும்பு மத்திய தபால் பரிமாறல் கடமைகள் சில மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தபால் மா அதிபர்…
Read More

மினுவங்கொட, பேலியகொட கொரோனா கொத்தணிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று

Posted by - November 9, 2020
மினுவங்கொட, பேலியகொட கொரோனா வைரஸ் கொத்தணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மினுவங்கொட மற்றும் பேலியகொட…
Read More

அறிகுறியற்ற கொரோனா தொற்று நோயாளிகள் சமூகத்தில் இருக்க கூடும் – அதிகாரிகள் எச்சரிக்கை

Posted by - November 9, 2020
சமூகத்திற்குள் அறிகுறியற்ற கொரோனா தொற்று நோயாளிகள் இருக்கக்கூடும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு எச்சரித்துள்ளது. மேல் மாகாணத்தின் பல…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

Posted by - November 8, 2020
சிறிலங்காவில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 35ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 78…
Read More

சிறிலங்காவில் இன்று ஒரேநாளில் 500இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

Posted by - November 8, 2020
சிறிலங்காவில் இன்று மட்டும் 510 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட…
Read More

ஜோ பைடனுக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி வாழ்த்து

Posted by - November 8, 2020
அமெரிக்காவின் 46 ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிஷ் ஆகியோருக்கு, தமிழ் முற்போக்குக்…
Read More

கொழும்பு 02 , யூனியன் பிளேஸில் பல்பொருள் அங்காடி மூடப்பட்டது

Posted by - November 8, 2020
கொழும்பு 02 , யூனியன் பிளேஸில் அமைந்துள்ள பல் பொருள் அங்காடியில்  கிளை மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக…
Read More

நேற்று கொழும்பிலேயே அதிகளவு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Posted by - November 8, 2020
இலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட 449 கொரோனா வைரஸ் நோயாளர்களில் அதிகளவானவர்கள் கொழும்பை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read More

ஊரடங்கு உத்தரவை மீறியக் குற்றச்சாட்டில் இதுவரையில் 2 ஆயிரத்து 832 பேர் கைது

Posted by - November 8, 2020
இலங்கையில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 2 ஆயிரத்து…
Read More