2021 வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் 17ல் நாடளுமன்றில் சமர்பிக்கப்படுகின்றது !

Posted by - November 10, 2020
கட்சித் தலைவர்களின் ஒருமித்த முடிவுக்கு பின்னர் 2021 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில்…
Read More

பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு வயதுக் குழந்தை உயிரிழப்பு- நால்வர் காயம்

Posted by - November 10, 2020
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன், மேலும் நாவல்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை)…
Read More

தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை அறியாமல் சமூகத்தில் இருப்பவர்களை இனங்காண வேண்டும் – கரு ஜயசூரிய

Posted by - November 9, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை அறியாமலேயே சமூகத்தில் இருப்பவர்களை விரைவாக இனங்காண வேண்டிய தேவையுள்ளது என்று முன்னாள் சபாநாயகர் கரு…
Read More

கொரோனா தொற்று தொடர்பில் மக்கள் மத்தியில் குழப்ப நிலைமை உருவாகியுள்ளது! – ஹேசா விதானகே

Posted by - November 9, 2020
நோய்த் தொற்று தொடர்பில் சுகாதாரத்துறையின் உயர் அதிகாரிகள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் இதனால் மக்கள் மத்தியில் குழப்ப நிலைமை…
Read More

சிறிலங்காவில் மேலும் 172 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - November 9, 2020
சிறிலங்காவில் மேலும் 172 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட…
Read More

மேல் மாகாணத்தில் 256 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று

Posted by - November 9, 2020
மேல் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பணிபுரியும் 256 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில்…
Read More

ஒரு இலட்சம் அன்டிஜென் பரிசோதனைக் கருவித்தொகுதிகளை வழங்கியது உலக சுகாதார ஸ்தாபனம்

Posted by - November 9, 2020
கொரோனா தொற்று நோயாளிகளை உடனடியாக அடையாளம் காண்பதற்கான, ஒரு இலட்சம் அன்டிஜென் பரிசோதனைக் கருவித்தொகுதிகளை உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு…
Read More

நிவாரணம் பெற வரிசையில் காத்திருந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Posted by - November 9, 2020
கொரோனா கால நிவாரணமாக அரசு வழங்கும் ரூ .5000 கொடுப்பனவு பெற வரிசையில் காத்திருந்த ஒரு பெண் மயக்கமடைந்து விழுந்து…
Read More

பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று

Posted by - November 9, 2020
பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்குச் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
Read More

அனுராதபுரம் நகரை சேர்ந்த யாசகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - November 9, 2020
அனுராதபுரம் நகரை சேர்ந்த யாசகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து குறித்த பகுதியில் உள்ள மேலும்…
Read More