லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 56 பேருக்கு கொரோனா உறுதி லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 56 பேருக்கு கொரோனா உறுதி

Posted by - November 11, 2020
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இதுவரையில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு…
Read More

இலங்கையில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய கப்பல்

Posted by - November 11, 2020
இலங்கையின் மிகப் பெரிய கப்பலை கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.. ஜப்பானின் தனியார் நிறுவனமொன்றிற்காக இந்தக் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின்…
Read More

கொழும்பில் ஆறு இலட்சம் அளவிலான மக்களுள் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்ற வாய்ப்பு

Posted by - November 11, 2020
கொழும்பு நகர சபைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆறு இலட்சம் அளவிலான மக்களுள் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 30…
Read More

திருகோணமலை விவகாரம் – தொல்லியல் திணைக்களத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

Posted by - November 11, 2020
திருகோணமலை தென்னமரவாடி, திரியாய் காணிகளில் காணி உரிமையாளர்கள் சுதந்திரமாக சென்று காணியை பரமாரிக்க எந்தத் தடையையும் தொல்லியல் திணைக்களம் ஏற்படுத்தக்…
Read More

ரெபிட் என்டிஜென் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த அனுமதி

Posted by - November 11, 2020
கொவிட் 19 நோய்த்தொற்றுகளை அடையாளம் காண இலங்கையில் ரெபிட் என்டிஜென் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப மதிப்பீட்டுக்…
Read More

அதிவேக வீதியில் அதிசொகுசு பேருந்து விபத்து!

Posted by - November 11, 2020
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இந்நாட்டுக்கு வருகை தந்தவர்களை தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் நோக்கி அழைத்துச் சென்ற அதிசொகுசு பேருந்து…
Read More

கடலோர ரயில் பாதையின் ஒரு வழித் தடத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை

Posted by - November 11, 2020
கடலோர ரயில் பாதையின் ஒரு வழித் தடத்தை தற்காலிகமாக மூட ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இன்றும்…
Read More

2021 வரவு-செலவுத்திட்டம்- 21 நாட்களுக்கு நாடளுமன்றில் விவாதம்

Posted by - November 11, 2020
2021 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நவம்பர் 17 ஆம் திகதி மாலை 01.40 மணிக்கு நாடாளுமன்றத்தில்…
Read More

அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்கள் உள்நாட்டு ஆடையை அணிய வேண்டும் – தயாசிறி ஜயசேகர

Posted by - November 11, 2020
அடுத்த வருடம்  முதல் அரச ஊழியர்கள் பத்திக் அல்லது கைத்தறி நெசவுத் துணிகளால் தைக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டும் என…
Read More