பேலியகொட புதிய சந்தையின் நிர்மானப் பணிகள் நிறைவு!

Posted by - November 19, 2020
பேலியகொட பிரதேசத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட புதிய சந்தையின் நிர்மானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த சந்தை விரைவில்…
Read More

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் விடுதலை!

Posted by - November 19, 2020
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோரை…
Read More

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு தீர்மானம்

Posted by - November 19, 2020
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி மீண்டும்…
Read More

ஓய்வூதிய வயதை 60 ஆக உயர்த்தியமை குறித்து பொதுச் சேவை ஊழியர் சங்கம் தெரிவித்தது என்ன?

Posted by - November 19, 2020
பாராளுமன்றத்தில் 2021 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி யாற்றும் ஆண்,பெண் இரு பாலருக்கும்…
Read More

இளம் தொழில் முனைவோருக்கான காணிக்கு தென்மராட்சியில் மட்டும் 13ஆயிரம் பேர் விண்ணப்பம்

Posted by - November 19, 2020
ஒரு லட்சம் இளம் தொழில் முனைவோருக்குக் காணி வழங்குவது தொடர்பாக கோரப்பட்ட விண் ணப்பத்துக்கு யாழ்.தென்மராட்சி பிரதேச செயலகத்தில் மாத்திரம்…
Read More

வெளியில் செல்லும் அனைவரும் பேனா ஒன்றைக் கொண்டு செல்லுமாறு அஜித் ரோஹன பொதுமக்களுககு கோரிக்கை

Posted by - November 19, 2020
வீட்டிலிருந்து தேவைக்காக வெளியில் செல்லும் அனை வரும் பேனா ஒன்றை தம்வசம் கொண்டு சொல்லுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகண…
Read More

உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களை பெற்றுத்தருமாறு கோரிக்கை

Posted by - November 19, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தயாரிப்பதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும்…
Read More

சிறிலங்காவில் மேலும் 233 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - November 18, 2020
சிறிலங்காவில் மேலும் 233 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும்…
Read More

இலங்கையில் அன்டிஜென் கருவியூடான கொரோனா பரிசோதனைகள் ஆரம்பம்!

Posted by - November 18, 2020
கொரோனா வைரஸ் நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் துரித அன்டிஜென் பரிசோதனைகள் இலங்கையில் இன்றுமுதல் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தேசிய தொற்று…
Read More

கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை

Posted by - November 18, 2020
கொழும்பின் சில பகுதிகளில் 10 மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More