மாவீரர் நாள் குறித்து நாடாளுமன்றில் ஸ்ரீதரன் ஆற்றிய உரை!

Posted by - November 26, 2020
மாவீரர் நாள் என்பது மனித உணர்வுகளோடும், ஓர் தேசிய இனத்தின் பண்பாட்டோடும் இணைத்து எங்கள் அகக்கண்களால் பார்க்கப்பட வேண்டிய புனித…
Read More

சிறிலங்காவில் மேலும் சில பிரதேசங்கள் முடக்கம்

Posted by - November 25, 2020
சிறிலங்காவில் மேலும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பண்டாரகம…
Read More

இலங்கையில் மேலும் 294 பேருக்கு கொரோனா

Posted by - November 25, 2020
இலங்கையில் மேலும் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் பேலியகொடை நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என…
Read More

கொழும்பு – கொம்பனித் தெருவில் ஒரேநாளில் 90 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - November 25, 2020
கொம்பனித் தெருவில் ஒரேநாளில் 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு…
Read More

8 ஆவது நாளாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி ஆஜர்

Posted by - November 25, 2020
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (25) 8…
Read More

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் ஒருவர் கைது

Posted by - November 25, 2020
உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்படடுள்ளார். பெண் உதவி மேலாளர் ஒருவரை தாக்கிய சம்பவம்…
Read More

இலங்கையை நோக்கி நகரும் நிவர் சூறாவளி

Posted by - November 25, 2020
நிவர் என்ற சூறாவளி இலங்கையை நோக்கி நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று காலை 10.30 மணியளவில் இந்த சூறாவளி…
Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 61 பேர் கைது

Posted by - November 25, 2020
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 61 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியினை…
Read More