இலங்கையின் நீதிப் பொறிமுறையில் நம்பிக்கை இல்லை-சுமந்திரன்

Posted by - December 10, 2020
இலங்கையின் நீதிப் பொறிமுறையில் நம்பிக்கையிழந்த காரணத்தாலேயே, சர்வதேச விசாரணையைக் கேட்கின்றோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான…
Read More

இன்ஸ்டகிராம் மற்றும் மெசன்ஜர் செயலிழப்பு

Posted by - December 10, 2020
பிரபல சமூக ஊடகங்களான இன்ஸ்டகிராம் மற்றும் மெசன்ஜர் உலகளாவிய ரீதியில் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் உலகளாவிய ரீதியில் உள்ள பயனர்கள்…
Read More

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்- மூன்றாம் வாசிப்பு நிறைவேற்றம்!

Posted by - December 10, 2020
2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, வரவு செலவுத்…
Read More

சிறிலங்காவில் மேலும் 300 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Posted by - December 10, 2020
சிறிலங்காவில் மேலும் 300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 21…
Read More

ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

Posted by - December 10, 2020
ஒரு கோடி ரூபாவிற்கு அதிகமான பெறுமதியுடைய 898 கிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிசர…
Read More

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் மனுவை விசாரிப்பதில் இருந்து தலைமை நீதிபதி விலகல்

Posted by - December 10, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு;ள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சந்தித்து ஆலோசனைகளை பெற்று…
Read More

20 நாட்களேயான குழந்தையின் உயிரிழப்பிலிருந்து இலங்கை பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் – GMOA

Posted by - December 10, 2020
பிறந்து 20 நாட்களேயான குழந்தையின் உயிரிழப்பிலிருந்து இலங்கை பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்…
Read More

மஹர சிறைச்சாலை மோதல் – 8 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன

Posted by - December 10, 2020
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த மற்றுமொரு கைதியின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனடிப்படையில்இ உயிரிழந்த 11 கைதிகளில்…
Read More

சிறைச்சாலை கொரோனா தொற்றாளர்களுக்கு விசேட சிகிச்சை மையங்களை அமைக்க தீர்மானம்

Posted by - December 10, 2020
சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு விசேட சிகிச்சை மையங்களை அமைக்கத் தீர்மானம் .
Read More