பம்பலப்பிட்டியவில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

Posted by - December 13, 2020
கொழும்பு, பம்பலப்பிட்டிய கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று (13) பகல் கரையொதுங்கியுள்ளது. கடலில் நீராடசென்றவேளை இவர் உயிரிழந்திருக்கலாம் என…
Read More

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான யோசனையை அமைச்சரவையில் முன்வைக்க திட்டம்

Posted by - December 13, 2020
இலங்கையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான யோசனையொன்றை நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)…
Read More

இலங்கை அரசாங்கம் முஸ்லிம் சமூகத்தை மேலும் வலுவிழக்கச் செய்கிறது – சர்வதேச மன்னிப்புச் சபை

Posted by - December 13, 2020
அடக்கு முறைக்கும் அச்சத்திற்கும் உட்பட்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தை மேலும் வலுவிழக்கச் செய்வதற்கான வழிமுறையையே இலங்கை அரசாங்கம் தெரிவு செய்திருக்கிறது என…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

Posted by - December 13, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 515 பேர் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய…
Read More

உள்நாட்டு கொரோனா மருந்திற்கு எதிர்கட்சி ஆதரவளிக்கவேண்டும்

Posted by - December 13, 2020
கொரோனா வைரசினை தடுக்ககூடியது என தெரிவிக்கப்படும் உள்ளுர் மருந்திற்கு எதிர்கட்சிகள் ஆதரவளிக்கவேண்டும் என அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பிட்ட உள்நாட்டு…
Read More

வெள்ளவத்தை மயூரா பிளேஸ் உட்பட பல பகுதிகள் நாளை முதல் முடக்கப்படுகின்றது

Posted by - December 13, 2020
மேல் மாகாணத்தில் பல பகுதிகள் நாளை முதல் முடக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை காலை…
Read More

தேர்தல் தொடர்பான யோசனை நாளை அமைச்சரவையில்

Posted by - December 13, 2020
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பான யோசனையொன்றை நாளை (14) அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி…
Read More

பவித்ரா குழுவுக்கு ‘பாணி’ கசந்தது

Posted by - December 13, 2020
கேகாலை -மஹா பத்திரகாளி தேவாலயத்தின் பூசகரால், கொரோனா தொற்றைக் குணப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட மூலிகை பாணியை தொற்றாளர்களுக்கு வழங்குவதற்கான முறையொன்றை ஏற்படுத்துவது…
Read More

மிகவும் செயற்றிறன் வாய்ந்த கொவிட் தடுப்பு மருந்து விரைவில்-சன்ன ஜயசுமண

Posted by - December 13, 2020
உலகிலேயே மிகவும் செயற்றிறன் வாய்ந்த கொவிட் தடுப்பு மருந்தை விரைவில் தருவிக்கப்போவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.…
Read More