பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை சார்ந்தவர்களுக்கு தொடர்ந்தும் சலுகை-பிரசன்ன

Posted by - December 15, 2020
கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை சார்ந்தவர்களுக்கு தொடர்ந்தும் நிவாரணம் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…
Read More

சுகாதார ஊழியர்கள் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்

Posted by - December 15, 2020
ஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் 5அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டமொன்றை இன்று (செவ்வாய்க்கிழமை), கொழும்பில் முன்னெடுக்கவுள்ளனர் மேலும், தாங்கள் முன்வைத்த கோரிக்கைக்கு,…
Read More

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு சந்தர்ப்பம்

Posted by - December 15, 2020
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி…
Read More

தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட சகோதரர்கள் உயிரிழப்பு!

Posted by - December 15, 2020
மீரிகம, கீனதெனிய பிரதேசத்தில் தனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த நிலையில் நபர்களுடன் இணைந்து மதுபானம் அருந்திய…
Read More

நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துள்ளது – ருவான்

Posted by - December 15, 2020
நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பு நாளாந்தம் மூன்று ஏக்கர் காடுகள் அகற்றப்படும் அளவுக்கு அதிகரித்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்…
Read More

இடைக்கால தடை உத்தரவை தடை கோரும் ரிட் மனுவை தள்ளுபடி செய்யுமாறு சுகாதார அமைச்சு நீதிமன்றில் கோரிக்கை

Posted by - December 15, 2020
இலங்கை மருத்துவ சங்கத்தின் ஐந்து உறுப்பினர்களின் நடவடிக்கைகளைத் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை கோரும் ரிட் மனுவை தள்ளுபடி செய்யுமாறு…
Read More

அப்துல்லா மஹ்ரூப் சி.ஐ.டி.யினரால் கைது

Posted by - December 15, 2020
முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் உட்பட இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். 2015…
Read More

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம் – முக்கிய அறிவிப்பு

Posted by - December 15, 2020
வாகன இலக்கத் தகடுகளின் விநியோகத்தின் போது மாகாண குறியீட்டை நீக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விநியோகத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும்…
Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை ஒரு வருடத்திற்குள் மாறும்

Posted by - December 15, 2020
ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய அரசியலமைப்பின் படி, கட்சித் தலைவர்கள் மற்றும் பிற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒரு வருடத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.…
Read More