கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை சார்ந்தவர்களுக்கு தொடர்ந்தும் நிவாரணம் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…
ஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் 5அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டமொன்றை இன்று (செவ்வாய்க்கிழமை), கொழும்பில் முன்னெடுக்கவுள்ளனர் மேலும், தாங்கள் முன்வைத்த கோரிக்கைக்கு,…
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி…
வாகன இலக்கத் தகடுகளின் விநியோகத்தின் போது மாகாண குறியீட்டை நீக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விநியோகத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும்…
ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய அரசியலமைப்பின் படி, கட்சித் தலைவர்கள் மற்றும் பிற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒரு வருடத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.…