நத்தார் பண்டிகையன்று கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி இல்லை!

Posted by - December 19, 2020
நத்தார் பண்டிகையன்று வழமையைப் போன்று கைதிகளை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கும் குடும்பத்தாருக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது. நாட்டில் தற்போது காணப்படும் கொவிட் நிலைமையை…
Read More

உயர் நீதிமன்ற தீ விபத்து குறித்து 57 போிடம் வாக்கு மூலம்…!

Posted by - December 19, 2020
உயர் நீதிமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து 57 போிடம் வாக்கு மூலம் பெறப்பட்டிருப்பதாக காவல் துறை தொிவித்துள்ளது.…
Read More

குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 6 பேர் கைது

Posted by - December 19, 2020
பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரத்மலான ரொஹா என்பவரின் உதவியாளர்கள் இருவர் உட்பட 6…
Read More

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்ய நடவடிக்கை

Posted by - December 19, 2020
 சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.…
Read More

மத்திய அதிவேக நெடுச்சாலையின் மூன்றாம் கட்ட நிர்மாண பணிகள் ஆரம்பம்

Posted by - December 19, 2020
மத்திய அதிவேக நெடுச்சாலையின் மூன்றாம் கட்ட நிர்மாண பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மத்திய அதிவேக…
Read More

மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் ஊடாக போதைப்பொருள் கடத்தலா?

Posted by - December 19, 2020
மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணிக்கு கொழும்பிலிருந்து போதைப்பொருள் கடத்தி வரும் நடவடிக்கையே காரணம் என்று நம்பப்படுகிறது. எனவே, இவ்விடயம் தொடர்பாக…
Read More

உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யும் விவகாரம்- மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல்

Posted by - December 19, 2020
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றிலும் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா…
Read More

223 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

Posted by - December 19, 2020
கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் சிக்கியுள்ள 223 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.…
Read More