பொருளாதார மத்திய நிலையங்களுக்கான சுகாதார நடைமுறைகள்

Posted by - December 24, 2020
இலங்கையில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்காக சுகாதார நடைமுறைகளை வௌியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் தற்போது 16 பொருளாதார மத்திய…
Read More

எதிர்வரும் வருடத்திற்கான முதலாம் தவணை ஜனவரி 11 ஆரம்பம்

Posted by - December 24, 2020
எதிர்வரும் வருடத்திற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு…
Read More

30 குழந்தைகளை விற்றதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது

Posted by - December 24, 2020
பிறந்த 30 குழந்தைகளை விற்றதாக கூறப்படும் நபர் ஒருவர் மாத்தளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி…
Read More

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் தாழிறக்கம்

Posted by - December 24, 2020
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் வீதி தாழிறங்கியுள்ளதால் ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருவதாக வட்டவளை பொலிஸார்…
Read More

பெண் ஒருவர் தாக்கியதில் நபர் ஒருவர் பலி

Posted by - December 24, 2020
ஹோமாகம, மாகும்பு பகுதியில் பெண் ஒருவர் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவருக்கும் இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தினால் இந்த தாக்குதல்…
Read More

நாளை நாடளாவிய ரீதியில் மூடப்படுகின்றன மதுபானசாலைகள்!

Posted by - December 24, 2020
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் நாளைய தினம்(வியாழக்கிழமை) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நத்தார் பண்டிகை தினத்தை அடிப்படையாகக் கொண்டு மதுவரித்திணைக்களத்தினால் குறித்த…
Read More

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்

Posted by - December 24, 2020
கொரோனாவால் மரணிக்கும் சிறுபான்மை முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று  (வியாழக்கிழமை) நுவரெலியா மாவட்டத்தின் பல நகரங்களிலும்…
Read More

மேல் மாகாண எல்லையைக் கடக்க முடியாதவாறு போக்குவரத்து கட்டுப்பாடுகளை பிறப்பிக்கவும் – PHI கோரிக்கை

Posted by - December 24, 2020
மேல் மாகாணத்தினுள் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படுவதால் புதுவருட காலத்தில் மாவட்ட எல்லையைக் கடப்பதை தவிர்ப்பதற்காக போக்குவரத்து கட்டுப்பாடுகளை பிறப்பிக்குமாறு…
Read More

சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் பலர் கைது

Posted by - December 24, 2020
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கடந்த ஒக்டோபர் 30…
Read More