7 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மீட்பு..!

Posted by - December 31, 2020
காலி மீன்பிடி துறைமுகத்திற்கு அருகாமையில் உள்ள ஜாகொட்டுவ கடற்கரை பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட படகிலிருந்து 7 கோடி ரூபாவுக்கும் அதிக…
Read More

இலங்கையில் கொரோனா மரணங்கள் 200 ஐ கடந்தது!

Posted by - December 31, 2020
இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி,…
Read More

விசித்திரமான அழைப்புக்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

Posted by - December 31, 2020
ஏதேனும் பரிசுப் பொருள் அல்லது பணத்தொகையொன்றை வெற்றி பெற்றிருப்பதாக தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களினூடாக கிடைக்கின்ற போலி தகவல்கள் குறித்து…
Read More

சிறிலங்காவில் கொரோனா பாதிப்பு 43ஆயிரத்தைக் கடந்தது!

Posted by - December 31, 2020
சிறிலங்காவில் மேலும் 421 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டோரின்…
Read More

தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரம் – பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

Posted by - December 31, 2020
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்…
Read More

இலங்கையில் நாற்பதாயிரம் போலி மருத்துவர்கள்! பொது மக்களுக்கு எச்சரிக்கை

Posted by - December 31, 2020
oஇலங்கையில் சுமார் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் உள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள்…
Read More

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று

Posted by - December 31, 2020
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் ஒன்று இன்று (31) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய தேர்தர்கள் ஆணையகம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இரண்டாவது…
Read More

இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு அவசரத் தேவையின்றி பொது மக்கள் வருவதை தவிர்க்குமாறு வேண்டுகோள்

Posted by - December 31, 2020
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் அனுஜா ரொட்ரிகோ,
Read More

உக்ரைனில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளில் இதுவரையில் 6 பேருக்கு கொரோனா

Posted by - December 31, 2020
உக்ரைனில் இருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட்…
Read More

மேல் மாகாணத்தில் பாடசாலைகளை திறப்பதில் தாமதம் – ஜி.எல்.பீரிஸ்

Posted by - December 31, 2020
எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எனினும் மேல் மாகாணத்தில் பாடசாலைகளை…
Read More