ஊரடங்கு சட்டத்தை மீறிய 25 பேர் கைது

Posted by - January 1, 2021
கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகக்கவசம் அணியாமை, சமூக…
Read More

இந்தியாவில் சிக்கியிருந்தவர்களுடன் கட்டுநாயக்காவை வந்தடைந்த முதலாவது விமானம்

Posted by - January 1, 2021
இந்தியாவில் பல்வேறு அசௌரியங்களை எதிர்கொண்டு அவதிப்பட்டு வந்த நிலையில் தம்மை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ்…
Read More

மேல் மாகாணத்தை விட்டு வௌியேறுபவர்களுக்கு தொடர்ந்தும் அன்டிஜன் பரிசோதனை

Posted by - January 1, 2021
மேல் மாகாணத்தை விட்டு வௌியேறுபவர்களுக்கு தொடர்ந்தும் துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்…
Read More

இலங்கையில் மேலும் 320 பேருக்கு கொரோனா

Posted by - January 1, 2021
இலங்கையில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில்…
Read More

குரங்குகளின் தொல்லையை தடுக்குமாறு மஸ்கெலியா மக்கள் கோரிக்கை

Posted by - January 1, 2021
மஸ்கெலியா நகரம் மற்றும் கிலன்டில் தோட்ட பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். தேயிலை மலைகளில் தொழில் புரியும்…
Read More

இராணுவ தலைமையகத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடப்படும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

Posted by - January 1, 2021
இராணுவ தலைமையகத்தில் சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடப்படும் நடவடிக்கைகள் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த…
Read More

மாகாண சபைகளை மீண்டும் நிலைபெறச்செய்ய வேண்டும் – சு.க.

Posted by - December 31, 2020
மாகாணசபை தேர்தலை நடத்தும் வரை மாகாணசபைகளை மீண்டும் செயற்படுத்தவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்ய தீர்மானித்திருப்பதாக…
Read More

யுத்தக் காலத்தில் தேசிய அடையாள அட்டையைப் போன்று தற்போது முகக்கவசம் அவசியம் – லதாகரன்

Posted by - December 31, 2020
யுத்தக் காலத்தில் எமக்கு தேசிய அடையாள அட்டை எவ்வளவு முக்கியமாக இருந்ததோ, அதைவிட முக்கியமானது தற்பொழுது முகக்கவசம் என கிழக்கு…
Read More

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

Posted by - December 31, 2020
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான புதிய வரையறைகளை…
Read More

20 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ள மத்திய வங்கி…!

Posted by - December 31, 2020
இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 20 ரூபாய் நாணயம் ஒன்று மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது.…
Read More