முதல் தடுப்பூசி யாருக்கு குத்தப்படும் தெரியுமா?

Posted by - January 6, 2021
கொவிட்-19 நோய்த் தொற்றுக்குப் பாதுகாப்பானதும் பயனுள்ளதுமான தடுப்பூசியைத் தயாரித்ததன் பின்னர், அந்தத் தடுப்பூசியை சாதாரணமாக நாடுகளுக்கிடையே விநியோகிப்பதை உறுதிப்படுத்துவதற்காக, அரசாங்கமும்…
Read More

உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் மூலம் இலங்கை கொரோனாவைரசின் மூன்றாவது அலையை வரவேற்றுள்ளது- ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - January 5, 2021
இலங்கை கொரோனா வைரசின் மூன்றாவது அலையை உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் மூலம் வரவேற்றுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
Read More

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறினால் பி.சீ.ஆர் அல்லது எண்டிஜென் பரிசோதனை!

Posted by - January 5, 2021
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை போன்ற சுகாதார விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு இன்று…
Read More

உத்தரவாத விலையில் நெற்கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி!

Posted by - January 5, 2021
உத்தரவாத விலையின் கீழ் பெரும்போகத்தில் நெற்கொள்வனவுகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி கிடைக்பெற்றுள்ளது. இதனடிப்படையில் தரப்படுத்தப்பட்ட நாடு (14% ஈரப்பதன்) ஒரு…
Read More

வைத்தியசாலை சிற்றுாழியர்கள் வேலை நிறுத்தம்!

Posted by - January 5, 2021
வயம்ப மாகாண சபைகளுக்குச் சொந்தமான வைத்தியசாலைகளில் சிற்றுாழியர்கள் சேவை விடுமுறையின் போில் வேலை நிறுத்தமொன்றை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதத்திற்கான…
Read More

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

Posted by - January 5, 2021
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். . இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம்…
Read More

காலி முகத்திடல் நகர வன பூங்கா பொதுமக்களிடம் கையளிப்பு

Posted by - January 5, 2021
 காலி முகத்திடலுக்கு முன்னால் உள்ள பாலதக்ஷ மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ள நகர வன பூங்கா கடந்த 30 ஆம் திகதி பொதுமக்கள்…
Read More

கொவக்ஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - January 5, 2021
கோவக்ஸ் கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்காக உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி…
Read More

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 423 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Posted by - January 5, 2021
கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 423 இலங்கையர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். அதன்படி…
Read More