ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்ற நடவடிக்கை

Posted by - January 6, 2021
ஆயுர்வேத வைத்தியசாலைகளை தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நாவின்ன ஆயுர்வேத வைத்தியசாலையை…
Read More

சுகாதார வழிகாட்டுதல்களுடன் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்…!

Posted by - January 6, 2021
எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் இது குறித்த அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி…
Read More

தொழிலாளர்கள் விடயத்தில் ’அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்’

Posted by - January 6, 2021
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று, இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்…
Read More

ஈ.டி.ஐ நிறுவனத்தின் நாலக எதிரிசிங்க கைது

Posted by - January 6, 2021
ஈ.டி.ஐ நிறுவனங்களின் பணிப்பாளர் குழாமின் முன்னாள் உறுப்பினர் நாலக எதிரிசிங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்துள்ளார்.
Read More

முதல் தடுப்பூசி யாருக்கு குத்தப்படும் தெரியுமா?

Posted by - January 6, 2021
கொவிட்-19 நோய்த் தொற்றுக்குப் பாதுகாப்பானதும் பயனுள்ளதுமான தடுப்பூசியைத் தயாரித்ததன் பின்னர், அந்தத் தடுப்பூசியை சாதாரணமாக நாடுகளுக்கிடையே விநியோகிப்பதை உறுதிப்படுத்துவதற்காக, அரசாங்கமும்…
Read More

உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் மூலம் இலங்கை கொரோனாவைரசின் மூன்றாவது அலையை வரவேற்றுள்ளது- ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - January 5, 2021
இலங்கை கொரோனா வைரசின் மூன்றாவது அலையை உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் மூலம் வரவேற்றுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
Read More

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறினால் பி.சீ.ஆர் அல்லது எண்டிஜென் பரிசோதனை!

Posted by - January 5, 2021
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை போன்ற சுகாதார விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு இன்று…
Read More

உத்தரவாத விலையில் நெற்கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி!

Posted by - January 5, 2021
உத்தரவாத விலையின் கீழ் பெரும்போகத்தில் நெற்கொள்வனவுகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி கிடைக்பெற்றுள்ளது. இதனடிப்படையில் தரப்படுத்தப்பட்ட நாடு (14% ஈரப்பதன்) ஒரு…
Read More