கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பதில் மேலாளருக்கு கொரோனா

Posted by - January 7, 2021
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பதில் மேலாளரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய…
Read More

’தமிழர்களைப் பற்றி சிந்திப்பது இலங்கைக்கு நல்லது’

Posted by - January 6, 2021
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதானது, இலங்கையின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும் என, இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ…
Read More

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு

Posted by - January 6, 2021
இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்று…
Read More

மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாத 1,060 பேரிடம் கொவிட் பரிசோதனை!

Posted by - January 6, 2021
மேல் மாகாணத்தினுள் மாத்திரம் நேற்றைய தினம் (05) முகக்கவசம் அணியாத 1,060 பேரிடம் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக…
Read More

நாட்டை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும்-அஜித் நிவாட் கப்ரால்

Posted by - January 6, 2021
கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் அதே வேளையில் நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகித்து நாட்டை முன்னோக்கி இட்டுச்செல்ல வேண்டும் என்று நிதி மற்றும்…
Read More

தபால் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா!

Posted by - January 6, 2021
கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் அமைந்துள்ள தபால் அலுவலகத்தை தற்காலிகமாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த நிறுவனத்துடன்…
Read More

மேல் நீதிமன்ற செயற்பாடுகள் மீண்டும் இன்று ஆரம்பம்

Posted by - January 6, 2021
வருட இறுதி விடுமுறையின் பின்னர் மேல் நீதிமன்றங்களின் செயற்பாடுகள் இன்று (06) மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன. வழக்கு விசாரணைகளில் அத்தியாவசியமான ஆட்களையும்…
Read More

அழகரத்னம் மனோரஞ்சனுக்கு பிணை

Posted by - January 6, 2021
3 மாத காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, கடந்த அரசாங்கத்தின் போது செயற்பட்ட இடம்பெயர்ந்தோரை மீள பதிவு செய்யும் வேலைத்திட்டத்தின் கணக்காளர்…
Read More

கொரோனா அச்சம் – மேலும் சில இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Posted by - January 6, 2021
கொரோனா பரவல் காணரமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 248 இலங்கையர்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி டுபாயிலிருந்து 114…
Read More

கொக்கலையில் அமைந்துள்ள ஹோட்டல் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றம்

Posted by - January 6, 2021
கொக்கலையில் அமைந்துள்ள லோன்ங் பீச் ஹோட்டல் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளது. மேலம் அங்கு நாளை (வியாழக்கிழமை)…
Read More