வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கான விஷேட அறிவிப்பு

Posted by - January 7, 2021
வௌிநாட்டில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக எதிர்வரும் வாரம் முதல் விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளது.…
Read More

கொழும்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – புதிதாக 206 பேர் அடையாளம்

Posted by - January 7, 2021
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட 522 கொரோனா நோயாளர்களுள், அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அதன்படி 206…
Read More

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்களை சந்தித்தார் ஜெய்சங்கர்

Posted by - January 7, 2021
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நல்லெண்ண அடிப்படையில்…
Read More

தமிழ்தேசிய கூட்டமைப்பினரை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

Posted by - January 7, 2021
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் இன்று சந்தித்து பேச்சுவார்த்;தைகளில் ஈடுபட்டனர்.
Read More

ஒரு குடும்பத்தை பலி கொண்ட கண்டி-பூவெலிகட கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் வெளியானது

Posted by - January 7, 2021
ஒரு குடும்பத்தை பலி கொண்ட கண்டி-பூவெலிகட கட்ட டம் இடிந்து விழுந்ததற்கான காரணம் வெளியா கியுள்ளது.
Read More

இளைய தலைமுறையை இலக்காகக் கொண்டு அடுக்குமாடி வீட்டுத்திட்டம்

Posted by - January 7, 2021
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைய தலைமுறையை இலக்காகக் கொண்டு நாடெங்கிலும் அடுக்குமாடி தொகுதிகளை அமைக்கும் துரித திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக…
Read More

இராணுவத்தின் பணிகளை வரையறை செய்யுங்கள் – பவித்ராவுக்கு அரச மருத்து அதிகாரிகள் சங்கம் கடிதம்

Posted by - January 7, 2021
கொவிட்-19 கட்டுப்படுத்தல் செயற்பாடுகளுக்காக 25 மாவட்டங்களுக்கும் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் பணிகள் என்ன என்பது தொடர்பில் வரையறுக்குமாறு வலியுறுத்தி…
Read More

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பதில் மேலாளருக்கு கொரோனா

Posted by - January 7, 2021
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பதில் மேலாளரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய…
Read More

’தமிழர்களைப் பற்றி சிந்திப்பது இலங்கைக்கு நல்லது’

Posted by - January 6, 2021
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதானது, இலங்கையின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும் என, இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ…
Read More