உயர்தரப் பெறுபேறு ஏப்ரலில் வெளிவரும்

Posted by - January 17, 2021
நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்…
Read More

அடிப்படை நாட் சம்பளம் 700 ரூபாதான் – கம்பனிகள் திட்டவட்டம்

Posted by - January 17, 2021
முதலாளிமார் சம்மேளனம் 700 ரூபா அடிப்படைச் சம்பளத்துடன், இதர கொடுப்பனவுகள் அடங்கலாக 1,105 ரூபா மொத்தச் சம்பளத் தொகையை தொழிலாளர்கள்…
Read More

இலங்கைத் தொழிலாளர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்க குவைத் அனுமதி

Posted by - January 17, 2021
தொழிலாளர் ஏற்றுமதி நாடுகளான இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் ஏனைய இடங்களில் இருந்து புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட உள்நாட்டு உதவியாளர்கள்…
Read More

பாரம்பரிய பயிர்ச்செய்கையில் ஈடுபட விவசாயிகளுக்கு முழுமையான அனுமதி

Posted by - January 17, 2021
பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து பயிர்ச்செய்கையில் ஈடுபட அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான அனுமதி வழங்கப்படும் என்று…
Read More

தனிமைப்படுத்தல் தொடர்பில் வெளியான விசேட தகவல்..!

Posted by - January 17, 2021
இந்துருவ கிழக்கு மற்றும் துன்துவ மேற்கு ஆகிய  கிராமசேவக பிரிவுகள் தற்பொழுது முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி …
Read More

காவற்துறை மா அதிபரின் விசேட வேண்டுகோள்..!

Posted by - January 17, 2021
காவற்துறை மா அதிபரின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் என தெரிவித்துக்கொண்டு காவல் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு பங்கம் விளைவிப்பவர்களுக்கு எதிராக…
Read More

ஒரு தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது

Posted by - January 17, 2021
பொரள்ள, வனாதமுல்ல சிரிசர உயன வீட்டுத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அதிகாரிகள் குழு வியாழக்கிழமை பதவியேற்பு

Posted by - January 17, 2021
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு அண்மையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு எதிர்வரும் வியாழக்கிழமை தங்களது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளது. அன்றுமுதல்…
Read More

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பனிமூட்டம் – நாட்டின் பல இடங்களில் மழை நீடிக்கும்

Posted by - January 17, 2021
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் என வளிமண்டலவியல்…
Read More

கொரோனா அச்சம் – மேலும் 288 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Posted by - January 17, 2021
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி, தொழிலுக்காக ஐக்கிய அரபு…
Read More