மேல் மாகாண பாடசாலைகள் ஆரம்பம் தொடர்பான தீர்மானம்

Posted by - January 19, 2021
மேல் மாகாண பாடசாலைகள் ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடாக எதிர்வரும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என இராணுவ தளபதி …
Read More

29 ஆயிரம் கிலோ கழிவுத் தேயிலையுடன் 7 பேர் கைது

Posted by - January 19, 2021
சீதுவ, கொடுகொட பகுதியில் 29 ஆயிரம் கிலோ கிராம் கழிவுத் தேயிலையுடன் 7 பேர் கைது செய்யுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று…
Read More

மேல் மாகாணத்தை விட்டு வெளியேற முற்பட்ட 103 பேருக்கு கொரோனா

Posted by - January 19, 2021
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் இதுவரை மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய முற்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட…
Read More

வைரஸ் தொற்று பரவும் செயற்பாட்டை தடுக்க, மக்கள் போதிய ஆதரவினை வழங்கவில்லை- லதாகரன் கவலை

Posted by - January 19, 2021
கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் செயற்பாட்டை தடுக்க, மக்கள் போதிய ஆதரவினை வழங்கவில்லை என கிழக்கு மாகாண…
Read More

அடுத்த மாத இறுதிக்குள் 11 மில்லியன் இலங்கையர்களுக்கு தடுப்பூசி !

Posted by - January 19, 2021
அடுத்த மாத இறுதிக்குள் 11 மில்லியன் இலங்கையர்கள் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வார்கள் என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய…
Read More

ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

Posted by - January 19, 2021
ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் தொடர்பான சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல்…
Read More

பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

Posted by - January 19, 2021
இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் துறை சார்ந்த அமைச்சர்…
Read More

கொரோனாவைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஜனவரிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தெரியாது – GMOA எச்சரிக்கை

Posted by - January 19, 2021
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் பின்பற்றிய தந்திரோபாய அணுகுமுறையை இலங்கை பின்பற்றாவிட்டால் ஜனவரிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது…
Read More

அரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அனுமதி

Posted by - January 19, 2021
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளபட்டுள்ள தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை செயற்படுத்துவற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Read More

மின்சாரம் மற்றும் நீர் கட்டணத்திற்கு நிவாரணம்

Posted by - January 19, 2021
கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Read More