WHOஇன் தகவலின்படி இலங்கை அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது – GMOA

Posted by - January 24, 2021
உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி இலங்கை கொரோனா தொற்றாளர் வீதத்தில் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள்…
Read More

ரஞ்சனை விடுதலை செய்யக்கோரி போராட்டம்

Posted by - January 23, 2021
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் நான்கு வருட கடூழியச் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்காவின் விடுதலையை வலியுறுத்தி, நீர்கொழும்பில்…
Read More

முந்தைய கொத்தணிகளுடன் தொடர்பின்றி சமூகத்தினுள் வைரஸ் பரவுகிறது

Posted by - January 23, 2021
உலக சுகாதார நிறுவன ஆய்வின் படி எமது நாடு கொவிட்-19 தொற்றாளர் வீதத்தில் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது என அரச…
Read More

கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸிற்கு கொரோனா தொற்றில்லை

Posted by - January 23, 2021
கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸிற்கு கொரோனா தொற் றில்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
Read More

திருகோணமலை துறைமுகத்திற்கு சீமேந்து ஏற்றி வந்த கப்பல் விபத்து

Posted by - January 23, 2021
திருகோணமலை துறைமுகத்திற்கு சீமேந்து ஏற்றி வந்த கப்பல் ஒன்று கல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

சிறிலங்காவில் மேலும் ஒரு கிராமம் முடக்கப்பட்டது !

Posted by - January 23, 2021
அனுராதபுரம் தேவநம்பியதிஸ்ஸ புரத்தில் 295 A கிராம சேகவர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைபடுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று…
Read More

மட்டக்குளி பிரதேசத்தில் 9 அருட்தந்தையர்களுக்கு கொரோனா

Posted by - January 23, 2021
மட்டக்குளி பிரதேசத்தில் தேவாலயத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 9 அருட்தந்தையர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தேவாலயத்திற்கு அருகில்…
Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 2725 பேர் இதுவரையில் கைது

Posted by - January 23, 2021
கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகக்கவசம் அணியாமை, சமூக இடைவௌியை…
Read More

நாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை- அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ள ஜே.வி.பி.

Posted by - January 23, 2021
தாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை எனவும், ஆகவே தமக்கு அரசாங்கத்திற்குப் பயமில்லை என்றும் ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல்…
Read More

கிழக்கு முனையத்தை விட்டுக்கொடுக்க ஒருபோதும் இணங்க மாட்டோம்- மைத்திரி

Posted by - January 23, 2021
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விட்டுக்கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவளிக்காது என கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான…
Read More