தமிழினத்திற்கு நீதிகோரிய போராட்டம் முழுமையான கவனத்தில் கொள்ளப்படும் -மனித உரிமைகள் பேரவை

Posted by - February 4, 2021
தமிழினத்திற்கு நீதிகோரிய, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் முழுமையான கவனத்தில் கொள்ளப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்…
Read More

வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ள 129 சந்தேக நபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Posted by - February 4, 2021
வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ள பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட 129 சந்தேக நபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்களுள் 40 பேரளவில்…
Read More

நான் ஒரு சிங்கள பௌத்த தலைவன் என தெரிவிப்பதற்கு தயங்கப்போவதில்லை என “கர்ச்சித்த கோத்தா!

Posted by - February 4, 2021
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் ஒரு சிங்களபௌத்த தலைவர் என்பதை இன்று தேசத்திற்கு நினைவூட்டியுள்ளார்.
Read More

மதங்களை மலினப்படுத்தும் நிலையில் உண்மையான சுதந்திரம் எமக்கேது?

Posted by - February 4, 2021
சுதந்திரத்தின் சுவாசக் காற்றை சகல சமூகங்களும் நுகரும் வரைக்கும், இன்றைய தினத்தின் யதார்த்தங்களை உணர்வதில், சிறுபான்மை சமூகங்கள் சிரமப்படுவதாக தேசிய…
Read More

மாகாண சபைகளை முழுமையாக அமுல்படுத்த விரும்பும் இந்தியா

Posted by - February 4, 2021
13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் மாகாண சபைகளை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு குறித்த இந்தியாவின்…
Read More

சம்பள உயர்வு விவகாரம் – எதிர்வரும் 5ஆம் திகதி நுவரெலியா உட்பட பல பகுதிகளில் ஹர்த்தால்

Posted by - February 3, 2021
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக தற்போதைய அரசாங்கம் நிர்ணயித்தாலும் பெருந்தோட்டக் கம்பனிகள் அதை அதிகரிக்கத் தயாராக இல்லை…
Read More

ஷானி அபேசேகர உள்ளிட்ட 03 சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் !

Posted by - February 3, 2021
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட 03 சந்தேகநபர்களும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More

சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் 2 ஆயிரத்து 970 பேர் கைது

Posted by - February 3, 2021
சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ்…
Read More

கரையோர புகையிரத சேவைகள் தாமதம்

Posted by - February 3, 2021
களுத்துறையில் இருந்து நீர்கொழும்பு நோக்கிய பயணிக்கும் புகையிரதம் களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கரையோர…
Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளான நெவில் பெர்ணான்டோ IDH வைத்தியசாலைக்கு

Posted by - February 3, 2021
நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் உரிமையாளர் வைத்தியர் நெவில் பெர்ணான்டோ கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்றுக்கு உள்ளான…
Read More