நுவரெலியாவில் மேலும் மூவருக்கு கொரோனா!!

Posted by - October 26, 2020
நுவரெலியா- கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொட்டகலை- சின்ன டிரேட்டன், வூட்டன் ஹில்ஸ், …
Read More

அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

Posted by - October 26, 2020
ஊரடங்கு அமுலாகியுள்ள சில பகுதிகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் முகக் கவசங்களும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்…
Read More

கொரோனா அச்சம் – நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு பூட்டு

Posted by - October 26, 2020
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடாளுமன்ற கட்டடத் தொகுதி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு நாட்களுக்கு நாடாளுமன்றம் மூடப்பட்டிருக்கும் என்றும் அதன்…
Read More

20க்கு ஆதரவாக வாக்களித்தவர்களை நீக்கினால் மட்டுமே முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து பயணிப்போம் – சுமந்திரன்

Posted by - October 26, 2020
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் அகில இலங்கை…
Read More

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ஆயிரத்து 76 பேர் கைது

Posted by - October 26, 2020
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை ஆயிரத்து 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) காலை 6.00…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் உயிரிழப்பு!

Posted by - October 25, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்று காரணமாக 16 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70…
Read More

பேலியகொட கொரோனா தொற்றாளர் மன்னாருக்கு தப்பிவந்த நிலையில் கைது!

Posted by - October 25, 2020
கொழும்பு, பேலியகொட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவர் மன்னார், புதுக்குடியிருப்புப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு பேலியகொட…
Read More

சிறிலங்காவில் காலி தவிர அனைத்து தபால் ரயில் சேவைகளும் இரத்து!

Posted by - October 25, 2020
சிறிலங்காவில் இன்றிரவு இடம்பெறவிருந்த தபால் ரயில் சேவைகளில் காலிக்கான சேவை தவிர்ந்த ஏனைய சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,…
Read More

களுத்துறை மாவட்டத்தின் மூன்று பகுதிகளுக்கும் ஊரடங்கு நீடிப்பு!

Posted by - October 25, 2020
களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம, பேருவளை, பயாகலை முதலான பொலிஸ் பிரிவுகளில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்…
Read More

கொழும்பிலிருந்து நெடுந்தூர அரச பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

Posted by - October 25, 2020
கொழும்பு கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து நெடுந்தூர அரச பேருந்து சேவைகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் நிறுத்துவதாக இலங்கை போக்குவரத்துச்…
Read More