தடுப்பூசி ஏற்றினால் 6 மாதத்திற்கு புகைத்தல் மற்றும் மதுபானத்திற்கு தடை

Posted by - February 13, 2021
புகைத்தல் மற்றும் மதுபானம் பாவனை உடையோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு என்பது யாவரும் அறிந்ததே.இந்நிலையில் தற்போது வரை…
Read More

மேற்கத்திய நாடுகள் முன்வைக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் – கூட்டமைப்பு

Posted by - February 13, 2021
இலங்கைக்கு எதிரான யு.என்.எச்.ஆர்.சியின் 46 வது அமர்வில் மேற்கத்திய நாடுகள் முன்வைக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என தமிழ்த்…
Read More

பொறுப்புக்கூறல் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் ஆணையாளராக யோகேஸ்வரி

Posted by - February 13, 2021
இலங்கையில் இறுதிப்போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்தும் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை…
Read More

தொல்பொருள் அகழ்வாராய்ச்சிக்கு எதிராக குற்றஞ்சாட்டுவதை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும்

Posted by - February 13, 2021
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு எதிராக இனவாதம் மற்றும் மதவாத கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு…
Read More

மாணவனை தாக்கிய ஆசிரியருக்கு அபராதம்

Posted by - February 12, 2021
மாத்தறை பகுதியில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் கேட்கும் திறனை இழந்த மாணவனுக்கு நட்டஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றம்…
Read More

சட்டமா அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - February 12, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதி ஒன்றை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலாளரிடம் சட்டமா…
Read More

கொச்சிக்கடை தேவாலயத்துக்கு மொட்டைக்கடிதம்! புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணை!!

Posted by - February 12, 2021
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் போன்று இலங்கையில் மீண்டும் தாக்குதல் இடம்பெறலாம் என்கின்ற மொட்டைக்கடிதம் காரணமாக…
Read More

தனிமைப்படுத்தலை மீறிய 3,095 பேர் கைது – அஜித் ரோஹண

Posted by - February 12, 2021
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்குப் புறம்பாகச் செயற்பட்டதாக 3,095 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியைப் பேணாமை தொடர்பிலேயே இவர்கள்…
Read More

சிறிலங்காவில் மேலும் 528 பேருக்கு கொரோனா

Posted by - February 12, 2021
சிறிலங்காவில்  மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில்…
Read More

அரசாங்கத்தின் அடக்குமுறைகளால் அதிருப்தியடைந்ததமிழர் உணர்வுகளின் வெளிப்பாடே பொத்துவில் – பொலிகண்டி பேரணி – பிமல் ரத்நாயக்க

Posted by - February 12, 2021
அரசாங்கத்தின் அடக்குமுறைகளால் அதிருப்தியடைந்த தமிழ்மக்களின் உணர்வு ரீதியான வெளிப்பாடே பொத்துவில் – பொலிகண்டி வரையான பேரணியாகும்.
Read More