இம்ரான்கானின் இலங்கை விஜயம் இந்திய அரசாங்கத்திற்கு எதிரானதாக அமையக் கூடாது- இராதாகிருஸ்ணன்

Posted by - February 14, 2021
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இலங்கைக்கான விஜயம் இந்திய அரசாங்கத்திற்கு எதிரானதாக அமைந்து விடக்கூடாதென நுவரெலியா மாவட்ட  உறுப்பினரான வேலுசாமி இராதாகிருஸ்ணன் …
Read More

வெள்ளவத்தை அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

Posted by - February 14, 2021
வெள்ளவத்தை – ஹம்டன் வீதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் அடுக்குமாடி கட்டடத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த…
Read More

ஜெனிவாவில் அரசாங்கத்தின் விளையாட்டு செல்லுபடியாகாது – வேலு குமார்

Posted by - February 14, 2021
இலங்கைக்குள் விளையாடுவதைப் போன்று ஜெனிவாவில் அரசாங்கத்தால் விளையாட முடியாது. விளையாட்டுக்களின் மூலம் உள்நாட்டு மக்களை ஏமாற்றினாலும் , சர்வதேசத்தை ஏமாற்ற…
Read More

கொரோனா மரணங்கள் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு

Posted by - February 13, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி,…
Read More

கொழும்பு- மத்திய அஞ்சல் பரிவர்த்தனையில் பணியாற்றும் 4 ஊழியர்களுக்கு கொரோனா

Posted by - February 13, 2021
கொழும்பு- மத்திய அஞ்சல் பரிவர்த்தனையில் பணியாற்றும் 4 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று உறுதி…
Read More

சிறைகளில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை 4,679 ஆக அதிகரிப்பு

Posted by - February 13, 2021
சிறைச்சாலைகளில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி அங்கு இதுவரை 4 ஆயிரத்து 679…
Read More

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கையை கோருகிறது பொதுபல சேனா

Posted by - February 13, 2021
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் சாராம்சத்தை பொதுபலசேனா அமைப்புக்கு உடன் வழங்க…
Read More

இலங்கையில் மேலும் 428 பேருக்கு கொரோனா

Posted by - February 13, 2021
இலங்கையில் மேலும் 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்…
Read More

கொட்டகலை பிரதேசத்தில் கொரொனா தொற்றால் ஒருவர் மரணம்..!

Posted by - February 13, 2021
சிறிலங்காவில் மேலும் 5 கொவிட் 19 மரணங்கள் பதிவாகியமையை அடுத்து கொவிட் 19 என உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 384…
Read More

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 615 இலங்கையர்கள் நாடு திரும்பினர்..!

Posted by - February 13, 2021
கொவிட்-19 பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 615 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இன்று…
Read More