வீரியம் கொண்டுள்ள புதிய வைரஸ்! முடக்கப்படுமா ஸ்ரீலங்கா? பொலிஸ் பேச்சாளர் தகவல்

Posted by - February 14, 2021
ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டால், அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நாட்டை முடக்குவதற்கு தீர்மானிக்கவில்லை என பொலிஸ்…
Read More

தமிழ் பாடசாலை ஒன்றில் விசமிகள் அட்டகாசம்!

Posted by - February 14, 2021
ஹட்டன் கல்வி வலையத்திற்கு உட்பட்ட பொகவந்தலாவ – டின்சின் தமிழ் மகா வித்தியாலயத்தில் பெற்றோர்களால் அமைக்கப்பட்ட விளையாட்டு வீட்டுக்கு அடையாளம்…
Read More

தொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட 03 பேர் கைது..!!

Posted by - February 14, 2021
மூதூர் பகுதியில் தொல்பொருள் ஆய்வில் ஈடுப்பட்ட 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட…
Read More

கஞ்சிபான இம்ரானின் உதவியாளர் கைது

Posted by - February 14, 2021
வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபான இம்ரானின் உதவியாளரான மொஹமட் அஜ்மீ எனும் நபர் நபர் செய்யப்பட்டுள்ளார். குறித்த…
Read More

இலங்கை குறித்த புதிய பிரேரணை-32 நாடுகளின் பிரதிநிதிகளிடம் சுமந்திரன் முக்கிய கோரிக்கை

Posted by - February 14, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்  நடைபெறவுள்ள 46ஆவது அமர்வில், இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படவுள்ள புதிய பிரேரணையின் உள்ளடக்கம் …
Read More

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் துணைத் தலைவராக பொப் ரே தெரிவு-இலங்கைக்கு மேலும் நெருக்கடி

Posted by - February 14, 2021
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் துணைத்தலைவராக கனேடிய இராஜதந்திரியான பொப் ரே தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கனடிய நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒன்ராரியோவின்…
Read More

குவைத் பட்ஜெட் கேரியர் ஜசீரா ஏயர்வேஸ் புதிய விமான சேவை

Posted by - February 14, 2021
குவைத் பட்ஜெட் கேரியர் ஜசீரா ஏயர்வேஸ்’ இலங்கையின் தலைநகருக்கு ஒரு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
Read More

காதலர் தினத்தை முன்னிட்டு இணையவழி மோசடிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது!

Posted by - February 14, 2021
காதலர் தினத்தை முன்னிட்டு இணையவழி மோசடிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. அதனால், இளைஞர் மற்றும் யுவதிகள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட…
Read More

நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 3,880 பேர் கைது

Posted by - February 14, 2021
நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கையில் 3,880 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி…
Read More

கொரோனாவால் இறப்பவர்களை அடக்கம் மற்றும் தகனம் செய்ய அனுமதி – நிபுணர் குழு

Posted by - February 14, 2021
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் மற்றும் தகனம் செய்வதற்கு தாம் உள்ளிட்ட குழு அனுமதி வழங்கியதாக, இறுதிக்…
Read More