சிறிலங்காவில் மேலும் 802 பேருக்கு கொரோனா – 07 உயிரிழப்புகளும் பதிவு

Posted by - February 15, 2021
சிறிலங்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 802 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் சிறிலங்காவில் பதிவான மொத்த கொரோனா…
Read More

ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

Posted by - February 15, 2021
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று (திங்கட்கிழமை) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. குறித்த அறிக்கை…
Read More

இலங்கையிலும் பாரதிய ஜனதா கட்சியை அமைக்க திட்டம்

Posted by - February 15, 2021
இலங்கையிலும் பாரதிய ஜனதா கட்சியை அமைக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவில் இடம்பெற்ற மக்கள்…
Read More

கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க உத்தேசம்!

Posted by - February 14, 2021
கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க உத்தேசித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஊடகமொன்றுக்கு வழங்கிய…
Read More

இலங்கை குறித்த புதிய பிரேரணை தொடர்பில் 32 நாடுகளின் பிரதிநிதிகளுடன் சுமந்திரன் கலந்துரையாடல்

Posted by - February 14, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படவுள்ள…
Read More

இலங்கையில் மேலும் 357 பேருக்கு கொரோனா

Posted by - February 14, 2021
இலங்கையில் மேலும் 357 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்…
Read More

திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் கெரவலப்பிட்டியவில்-டலஸ் அழகப்பெரும

Posted by - February 14, 2021
இலங்கையில் நிறுவப்பட்டுள்ள திண்ம கழிவுகளைப் பயன்படுத்தி மின் சாரத்தை உற்பத்தி செய்யும் முதல் மின் உற்பத்தி நிலையம் மஹிந்த ராஜபக்ஷ…
Read More

இலங்கையில் இடம்பெற்ற போரின்போது சரணடைந்தோர் கொல்லப்பட்டது நீதியல்ல- ஸ்டீபன் ராப்

Posted by - February 14, 2021
சரணடைந்தோர் கொல்லப்பட்டது நீதியல்ல. ஆகவே உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென அமெரிக்காவின் போர்க்குற்றங்களுக்கான முன்னாள் சிறப்பு தூதுவர்…
Read More

வீரியம் கொண்டுள்ள புதிய வைரஸ்! முடக்கப்படுமா ஸ்ரீலங்கா? பொலிஸ் பேச்சாளர் தகவல்

Posted by - February 14, 2021
ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டால், அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நாட்டை முடக்குவதற்கு தீர்மானிக்கவில்லை என பொலிஸ்…
Read More

தமிழ் பாடசாலை ஒன்றில் விசமிகள் அட்டகாசம்!

Posted by - February 14, 2021
ஹட்டன் கல்வி வலையத்திற்கு உட்பட்ட பொகவந்தலாவ – டின்சின் தமிழ் மகா வித்தியாலயத்தில் பெற்றோர்களால் அமைக்கப்பட்ட விளையாட்டு வீட்டுக்கு அடையாளம்…
Read More