பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டம் கட்டமாக கொவிட் தடுப்பூசி

Posted by - February 16, 2021
அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசிகளை கட்டம் கட்டமாக வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக சுகாதார…
Read More

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

Posted by - February 16, 2021
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் குறித்து கவனத்தில் கொண்டு, இணைய வழி முன் நியமன முறைமையை இலங்கைப் பொதுமக்களுக்காக மிலானில் உள்ள…
Read More

முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகியதில் ஒருவர் பலி

Posted by - February 16, 2021
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். நாவலப்பிட்டி…
Read More

அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நோக்கம் எவருக்கும் இல்லை – திஸ்ஸ விதாரண

Posted by - February 16, 2021
அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நோக்கம் எவருக்கும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன…
Read More

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி

Posted by - February 16, 2021
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன என நாடாளுமன்ற படைக்கள சேவிதர்…
Read More

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கையை நிச்சயம் பகிரங்கப்படுத்துவோம் – பீரிஸ்

Posted by - February 15, 2021
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நாங்கள் பகிரங்கப்படுத்தி,…
Read More

க.பொ.த (சா/த) மாணவர்களுக்கு பெப்.17 முதல் கற்றல் விடுமுறை

Posted by - February 15, 2021
எதிர்வரும் மார்ச் 01 முதல் 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு பெப்ரவரி 17 முதல்…
Read More

காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் தொடர்ந்தும் இயங்க வேண்டும்!- திஸ்ஸ

Posted by - February 15, 2021
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் வரையில் அந்த அலுவலகங்கள் இயங்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என ஐக்கிய…
Read More

சிறிலங்காவில் மேலும் 311 பேருக்கு கொரோனா

Posted by - February 15, 2021
சிறிலங்காவில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்…
Read More

பாடசாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்த மறு அறிவித்தல் வரை தடை

Posted by - February 15, 2021
பாடசாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாகவே…
Read More