சமூக பரவல் மூலமே தற்போது நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர் – GMOA

Posted by - October 24, 2020
தற்போது நாட்டில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்று நோயாளிகள் சமூக பரவல் மூலம் அடையாளம் காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள்…
Read More

பேலியகொட மீன் சந்தைக்கு சென்ற இராணுவ கெப்டனுக்கு கொரோனா

Posted by - October 24, 2020
சபுஸ்கந்தவிலுள்ள பட்டலந்த இராணுவ முகாமில் இராணுவ கெப்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இராணுவ முகாமுக்குத் தேவையான மீன்களை…
Read More

20 க்கு ஆதரவளித்த தரப்பினர் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம்-ரஞ்சித்

Posted by - October 24, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை வௌியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று…
Read More

சிறிலங்காவில் கொரனா காரணமாக 15 ஆவது மரணம் பதிவானது

Posted by - October 24, 2020
இலங்கையில் கொரனா காரணமாக 15 ஆவது மரணம் தற்போது பதிவாகியுள்ளது. குளியாப்பிட்டியை சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவரே மரணமாகியுள்ளார்.…
Read More

அரவிந்த் குமாரை கூட்டணியிலிருந்து இடைநிறுத்த ஏகமனதாக முடிவு-மனோ

Posted by - October 23, 2020
சற்று முன் கூடிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற குழு, பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த் குமாரை கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்த…
Read More

அரந்தலாவ பிக்குகள் படுகொலையை விசாரிக்க உத்தரவு

Posted by - October 23, 2020
அரந்தலாவ பிக்குகள் படுகொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறுசட்டமா அதிபர் தப்புல டி லிவேரா  பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார். இது…
Read More

விக்கினேஸ்வரனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மஹிந்த

Posted by - October 23, 2020
81 ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சி.வி.விக்கினேஸ்வரனை…
Read More

ஆட்பதிவு திணைக்களம் எடுத்துள்ள விஷேட தீர்மானம்

Posted by - October 23, 2020
ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமையகம் மற்றும் அனைத்து கிளைகளும் மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Read More

சிறிலங்காவில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று: ஒரேநாளில் ஏழாயிரத்தை நெருங்கியது!

Posted by - October 23, 2020
சிறிலங்காவில் மேலும் 609 பேருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இந்த தொற்றாளர்களில் 496 பேர்…
Read More

ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் மருந்துகள் வீடுகளுக்கு

Posted by - October 23, 2020
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் மருந்து பொருட்களை ஒன் லைன் விநியோகிக்க மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை…
Read More