நாடுமுழுவதும் உள்ள வைத்தியசாலைகளின் கனிஷ்ட பணிக்குழாமினர் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்

Posted by - February 17, 2021
சில கோரிக்கைகளை முன்வைத்து, நாடுமுழுவதும் உள்ள வைத்தியசாலைகளின் கனிஷ்ட பணிக்குழாமினர் இன்று காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை…
Read More

பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒத்துழைப்பு வழங்கப்படும்-ரில்வின் சில்வா

Posted by - February 17, 2021
பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான அனைத்துவிட நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா…
Read More

கொழும்பு துறைமுக விவகாரம்- இந்தியாவை மீண்டும் எதிர்க்கும் இலங்கை துறைமுக தொழிற்சங்கம்

Posted by - February 17, 2021
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்திக்கு இந்தியாவையும் ஜப்பானையும் தொடர்புபடுத்துவதற்கு அகில இலங்கை துறைமுக பொது ஊழியர்கள் சங்கம் தனது…
Read More

இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்!

Posted by - February 17, 2021
இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் இன்று(புதன்கிழமை) முதல் ஆரம்பமாகிறது. திருநீற்றுப்புதனோடு தொடங்கும் இந்த தவக்காலம் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவான…
Read More

நாட்டை முழுமையாக முடக்கும் நோக்கம் இல்லை-உதய கம்மன்பில

Posted by - February 16, 2021
கொரோனா தொற்று தொடர்பில் அவ்வப்போதைய நிலைமையின் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். கொரோனா தொற்றின் காரணமாக நாட்டை முழுமையாக முடக்கும் நோக்கம்…
Read More

O/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள்

Posted by - February 16, 2021
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் கொழும்பில் உள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு தற்சமயம்…
Read More

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – 64 பேரின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிப்பு

Posted by - February 16, 2021
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட…
Read More

ஏப்ரல் 21 தாக்குதல் விவகாரம்; அறிக்கை குறித்து கர்தினால் ஆண்டகையின் சந்தேகம் அவசியமற்றது – பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்

Posted by - February 16, 2021
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை குறித்து கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சந்தேகம் கொள்வது அவசியமற்றது. குண்டுத்தாக்குதலுட்ன…
Read More

தொழிலாளர்களின் உரிமை, சலுகைகளை சம்பள உயர்வு பாதிக்கக் கூடாது

Posted by - February 16, 2021
சம்பள நிர்ணய சபை அறிவித்துள்ள ஆயிரம் ரூபா சம்பள உயர்வு எவ்வகையிலும் தொழிலாளர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் பாதிப்பதாக அமைந்து விடக்…
Read More

சாதாரண மக்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும்வரை நான் அதனை தவிர்த்து கொள்கின்றேன்!

Posted by - February 16, 2021
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பொது மக்கள் ஆளாகி இருக்கும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்வது நியாயமில்லை. அதனால்…
Read More