துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் கைது

Posted by - February 21, 2021
துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.…
Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 3,202 பேர் கைது

Posted by - February 21, 2021
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றம் சமூக இடைவெளியை…
Read More

மலையகத்திற்கான புகையிரத சேவை தாமதம்

Posted by - February 21, 2021
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் இன்று மதியம் 1.40 மணியளவில் இங்குருஓயா மற்றும் நாவலப்பிட்டி ஆகிய புகையிரத நிலையங்களுக்கு…
Read More

சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவும் – சுகாதார அமைச்சுக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கடிதம்

Posted by - February 21, 2021
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்தல் மற்றும் தகனம் செய்தல் ஆகிய இரண்டுக்கும் அனுமதி வழங்குமாறு சர்வதேச…
Read More

ஹேச் எண்ணெய் போதைப்பொருள் காவல்துறையினரால் மீட்பு

Posted by - February 21, 2021
சுமார் 02 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 06 ஹேச் எண்ணெய்  போத்தல்கள்  தலங்கம-லெவத்தை பகுதியில் வைத்து காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
Read More

இலங்கையில் இதுவரை 302,857 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

Posted by - February 21, 2021
இலங்கையில் இதுவரை 302,857 பேருக்கு ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் 39,078…
Read More

10 தமிழ் கட்சிகள் மீண்டும் சந்திப்பு – கூட்டு நாடுகளின் பிரேரணை வரைபு குறித்து ஆராய்வு

Posted by - February 21, 2021
தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் 10 தமிழ் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் மீண்டும் ஒன்று கூடவுள்ளன. இதன்போது…
Read More

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய அரசாங்கம நியமித்த குழுவை நிராகரித்தார் மல்கம் ரஞ்சித்

Posted by - February 21, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவை கர்தினால் மல்கம் ரஞ்சித் நிராகரித்துள்ளார். கட்டுவாப்பிட்டிய…
Read More

பிரஜாவுரிமையை நீக்கினாலும் வாழ்வின் இறுதி வரை போராடுவோம் – ரில்வின்

Posted by - February 20, 2021
ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் குரலை கோட்டாபய ராஜபக்ஷவால் அடக்க முடியாது. பிரஜாவுரிமையை நீக்கினாலும் எம்மைச் சிறையிலடைத்தாலும் வாழ்வின்…
Read More

கொட்டக்கலையில் ஒரே குடும்பத்தில் அறுவருக்கு கொரோனா!

Posted by - February 20, 2021
கொட்டகலை – டெவொன் தோட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. கொட்டகலை சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தரராகவன்…
Read More