ஐக்கிய தேசியக் கட்சி பிரிவதற்கு ரவூப் ஹக்கீம்தான் காரணம் – ஆசு மாரசிங்க

Posted by - March 2, 2021
ரவூப் ஹக்கீம் தான் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து குழு பிரிந்து செல்வதற்கு முழுமையாகச் செயற்பட்ட ஒருவர். எனவே எம்முடன்…
Read More

ஊழல் மோசடி குறித்த விசாரணை அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

Posted by - March 2, 2021
அரச நிறுவனங்களில் கடந்த அரசாங்க காலகட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின்…
Read More

தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கும் கொரோனா உறுதி – சுதர்ஷனி

Posted by - March 2, 2021
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர்…
Read More

இலங்கையில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

Posted by - March 2, 2021
இலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 5 இலட்சத்தைக் கடந்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை 5 இலட்சத்து…
Read More

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தை இந்தியாவுடன் இணைந்து அரச-தனியார் வர்த்தகமாக முன்னெடுக்க அனுமதி

Posted by - March 2, 2021
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனம் ஜோன் கீல்ஸ் குழுமம் மற்றும் துறைமுக அதிகார சபை…
Read More

கொழும்பில் பயணப் பையொன்றினுள் இருந்து யுவதியின் சடலம் மீட்பு

Posted by - March 1, 2021
கொழும்பு – டாம் வீதி பொலிஸ் நிலைய அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட ஐந்து லாம்பு சந்திக்கு அருகே டாம் வீதியில்…
Read More

இலங்கையில் இதுவரையில் 303 பேருக்கு கொரோனா

Posted by - March 1, 2021
இலங்கையில் மேலும் 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்…
Read More

ஸஹ்ரானின் சகோதரி உட்பட 64 பேர் தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - March 1, 2021
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட…
Read More

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையின் பிரதி பேராயரிடம் கையளிப்பு

Posted by - March 1, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையின் பிரதி, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக பேராயர் இல்லம்…
Read More