தமிழ் – முஸ்லிம் உறவை பிரிக்க அரசு சதித்திட்டம் – கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் குற்றச்சாட்டு

Posted by - March 2, 2021
கோவிட் வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை கிளிநொச்சி மாவட்டம், இரணைதீவில் அடக்கம் செய்ய அரசு எடுத்துள்ள தீர்மானம்…
Read More

இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஹக்கீம் கடும் கண்டனம்

Posted by - March 2, 2021
கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முடிவை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப்ஹக்கீம் கடுமையாக சாடியுள்ளார்.…
Read More

சிதைந்த சடலத்தை அடையாளம் காண பொதுமக்கள் தகவல் வழங்கலாம்:

Posted by - March 2, 2021
கொழும்பு டாம் வீதிப் பகுதியில் பயணப்பை ஒன்றிலிருந்து 20 வயதுப் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது. பலியான…
Read More

தற்கொலை குண்டுதாரியின் தந்தைக்கு விளக்கமறியல் உத்தரவு

Posted by - March 2, 2021
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரியின்…
Read More

திருமலை எண்ணெய் தாங்கிகள் விவகாரத்திற்கு விரைவில் தீர்வு

Posted by - March 2, 2021
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
Read More

முஸ்லிம் திருமணச்சட்டத்தில் மாற்றம்! வழங்கப்பட்டது அனுமதி

Posted by - March 2, 2021
இலங்கையில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துக்கு குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக உயர்த்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.…
Read More

இலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த செவ்வாய் தாக்கல்!

Posted by - March 2, 2021
இலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பிரித்தானியா தலைமையிலான உறுப்பு நாடுகளினால்…
Read More

பிளாஸ்டிக், பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனைக்கு தடை

Posted by - March 2, 2021
எதிர்வரும் மார்ச் 31 முதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனையை தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.…
Read More

பீதுறுதாலகல மலை காட்டுப்பகுதியில் தீ

Posted by - March 2, 2021
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பீதுறுதாலகல மலை காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது. நேற்று (01) மாலை பரவிய தீ காரணமாக குறித்த…
Read More

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்

Posted by - March 2, 2021
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைத்தீவு பகுதியில் இணங்காணப்பட்ட இடம் ஒன்றில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய…
Read More