மேலதிகமாக மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானம்!

Posted by - March 5, 2021
மின்சாரத்திற்கான கேள்வியை பூர்த்தி செய்வதற்காக, மேலதிகமாக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜனயவர்தன இதனைத்…
Read More

பத்திரிகையாளரும் முன்னாள் இராஜந்திரியுமான பந்துல ஜெயசேகர காலமானார்

Posted by - March 5, 2021
சிரேஷ்ட பத்திரிகையாளரும் முன்னாள் தூதருமான பந்துல ஜெயசேகர தனது 60 ஆவது வயதில் காலமானார். பந்துல ஜெயசேகர புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி…
Read More

வவுனியாவில் வயலுக்கு சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

Posted by - March 5, 2021
வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமடுவ பகுதியில் 7 வயது சிறுவன் ஒருவனின் சடலத்தினை பொலிசார் நேற்று (4) மீட்டுள்ளனர்.
Read More

அரசாங்கம் முஸ்லீம்களிற்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் மோதலை உருவாக்க முயல்கின்றது

Posted by - March 5, 2021
கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவை தெரிவு செய்ததன் மூலம் அரசாங்கம் முஸ்லீம்களிற்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் மோதலை உருவாக்க…
Read More

17 இலட்சம் மருந்துப் பொதிகள் வீடுகளுக்கு விநியோகம்

Posted by - March 5, 2021
கொவிட் தொற்று அனர்த்த காலப்பகுதியில், அரச வைத்தியசாலைகளில் தொற்றா நோயாளர்களுக்காக வழங்கப்பட்ட சுமார் 17 லட்சம் மருந்துப் பொதிகளை அந்த…
Read More

இடைநிலை வகுப்புக்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை நிறைவடையும் திகதி அறிவிப்பு

Posted by - March 4, 2021
நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளில்  இடைநிலை வகுப்புக்களுக்கு 2021ஆம் ஆண்டுக்கான மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 28ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக…
Read More

19 வயது யுவதியை துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் கைது

Posted by - March 4, 2021
19 வயது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 38 வயதான நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது…
Read More

முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் 2 வாரங்களில் உள்நாட்டுச் சந்தைக்கு

Posted by - March 4, 2021
இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தினூடாக வடிவமைக்கப்பட்ட, உலகிலேயே முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உள்நாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக…
Read More

ஏப்ரல்-21 தாக்குதல்- நாடாளுமன்றில் விவாதத்திற்கு வருகிறது இறுதி அறிக்கை!

Posted by - March 4, 2021
கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஏப்ரல்-21…
Read More