இந்திய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முதல் பெய்லி பாலம் திறப்பு

Posted by - January 11, 2026
100 அடி நீள பெய்லி பாலத்தை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதிஅமைச்சர் பிரசன்ன…
Read More

சவால்களை கடந்து வந்த நீங்கள், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள் ; டக்ளஸுக்கு விகாராதிபதி ஆலோசனை!

Posted by - January 11, 2026
கொழும்பு கங்காராம  விகாராதிபதி  கலாநிதி வண. கிருந்தே அஸ்ஸாஜி நாயக்க தேரரை மரியாதை நிமிர்த்தம் ஞாயிற்றுக்கிழமை (11) சந்தித்து கலந்துரையாடிய…
Read More

ரோஹினிக்கு புதிய பதவி

Posted by - January 11, 2026
ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, சமகி வனிதா பலவேகயவின் தலைவராக   நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித்…
Read More

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இலங்கை வருகிறார்

Posted by - January 11, 2026
இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர்,  வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் செவ்வாய்க்கிழமை காலை சாப்பாட்டுடன் சந்திப்பை நடத்துவார். போர்ட் சிட்டி…
Read More

கண்டி நீதிமன்ற அமர்வு: திங்கள் தொடங்கும்

Posted by - January 11, 2026
சமீபத்திய வெள்ளத்தில் சேதமடைந்த கோப்புகளை அடையாளம் காண வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குப் பிறகு,  கண்டி மாவட்ட நீதிமன்ற வளாகத்தை சுத்தம்…
Read More

புலத்திசி புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்

Posted by - January 11, 2026
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக   ஒரு மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  மட்டக்களப்பு-…
Read More

புதையல் தோண்டிய தேரர் கைது

Posted by - January 11, 2026
அனுராதபுரம், கால திவுல்வெவ பகுதியில் உள்ள விகாரையொன்றைச் சேர்ந்த தேரர் ஒருவர் தர்ம போதனை மண்டபத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த போது…
Read More

அரச ஊழியர்களில் ஒரு தரப்பினருக்கான விசேட விடுமுறை – வெளியாகியுள்ள சுற்றறிக்கை

Posted by - January 10, 2026
2026 றமழான் காலத்தில் விசேட விடுமுறை வழங்குவது தொடர்பில் பொது நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
Read More

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: போலி சான்றிதழ்கள் மற்றும் முத்திரைகளுடன் 5 பேர் கைது!

Posted by - January 10, 2026
போலி ஆவணங்களைத் தயாரித்து, வெளிநாட்டு வேலைவாய்ப்பு தருவதாக மோசடி செய்த ஐந்து சந்தேகநபர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட…
Read More

தீயில் கருகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Posted by - January 10, 2026
அநுராதபுரம் – கலென்பிந்துனுவெவ, படிகாரமடுவ பகுதியில் கடந்த 6 ஆம் திகதி குடும்ப தகராறு காரணமாக தந்தை ஒருவர் தனது…
Read More