இலங்கையில் திடீரென அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – மக்களுக்கு விடுப்பட்ட கோரிக்கை

Posted by - March 20, 2021
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளன சுகாதார வழிகாட்டிகளைச் சரியாகப் பின்பற்றுங்கள் என பொது மக்களிடம் பொலிஸ் ஊடக பேச்சாளர்…
Read More

மலையக மக்கள் முன்னணியில் இருந்து அரவிந்தகுமார் நீக்கம்

Posted by - March 20, 2021
பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்தும் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக நேற்று…
Read More

பசறை பஸ் விபத்து – பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Posted by - March 20, 2021
பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ம் கட்டை மெத்தக்கடை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில்…
Read More

இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சினோபோர்ம் தடுப்பூசிக்கு அங்கீகாரம்

Posted by - March 20, 2021
இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அதற்கான அங்கீகாரத்தை…
Read More

பெற்றுக்கொள்ளும் இரு தடுப்பூசிகளும் ஒரே வகையாக இருக்க வேண்டும் – சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே

Posted by - March 20, 2021
நாட்டில் ஒருவர் முதலாவதாக பெற்றுக்கொண்ட தடுப்பூசி வகையினையே இரண்டாவது முறையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏனெனில் வெவ்வேறு…
Read More

மேல் மாகாணத்தில் இன்று விசேட சுற்றிவளைப்பு!

Posted by - March 20, 2021
மேல் மாகாணத்தில் இன்று(சனிக்கிழமை) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குற்றச் செயல்களை கட்டுப்படும் நோக்கிலேயே இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக…
Read More

மாகாண சபைத் தேர்தல்: இந்தியா தலையிட வேண்டிய அவசியம் கிடையாது- விதுர

Posted by - March 20, 2021
மாகாண சபைத் தேர்தல் குறித்து இந்தியா ஆலோசனை வழங்க வேண்டிய தேவை எமக்கு கிடையாதென இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க…
Read More

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!

Posted by - March 19, 2021
தேசிய, மாகாணப் பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய தேசிய, மாகாணப் பாடசாலைகளில் நிலவிவரும் ஆங்கில…
Read More

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைது!

Posted by - March 19, 2021
வட்டவளை பிரதேசத்தில், ஹட்டன் ஓயாவிற்கு செல்லும் கிளை ஆறு ஒன்றில், சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 9 பேர்…
Read More

2வது மனைவியை, வெட்டி கொலை செய்த முதலாவது மனைவியும், மகளும்

Posted by - March 19, 2021
தனது கணவனின் இரண்டாவது மனைவியை முதலாவது மனைவி தனது மகளுடன் இணைந்து கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்த சம்பவமொன்று…
Read More