வீதிப் போக்குவரத்துச் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

Posted by - March 21, 2021
பஸ், டிப்பர், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மூலமாக இடம்பெறும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக இறுக்கமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக…
Read More

பதுளை- பசறை பேருந்து விபத்து- சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது!

Posted by - March 21, 2021
பதுளை- பசறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் தொடர்ந்து  சிகிச்சைப்…
Read More

காணாமல் போனதாக தேடப்பட்ட மாணவன் கண்டுப்பிடிக்கப்பட்டார்

Posted by - March 21, 2021
பம்பலப்பிட்டி, புனித பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவன், காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.…
Read More

மூன்றாவது நாளாக தொடரும் கருப்பு ஞாயிறு போராட்டம்!

Posted by - March 21, 2021
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் கருப்பு ஞாயிறு போராட்டம், மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. இவ்வாறு…
Read More

’மலையக மக்கள் முன்னணியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது’

Posted by - March 21, 2021
மலையக மக்கள் முன்னணியின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவித்த சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அனுஷா…
Read More

காணாமல் போன மாணவனை தேடும் பணி மும்முரம்

Posted by - March 21, 2021
இரத்மலானையில் காணாமல் போன பாடசாலை மாணவனை தேடும் பணி மும்முரம்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - March 20, 2021
சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 655 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 158 பேருக்கு தொற்று…
Read More

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த தென்னாபிரிக்காவிடம் வேண்டுகோள்!

Posted by - March 20, 2021
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்துவதற்கு உதவுமாறு தென்னாபிரிக்காவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி…
Read More

மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

Posted by - March 20, 2021
கொரோனா பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த ஆயிரத்து 262 இலங்கையர்கள், கடந்த 24 மணித்தியாலங்களில் மீண்டும்…
Read More

இலங்கையில் இறுதியாக 6 கொரோனா மரணங்கள் பதிவு

Posted by - March 20, 2021
கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 544ஆக அதிகரித்துள்ளதுடன் இறுதியாக 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்…
Read More