சஹ்ரானின் சகோதரருக்கு சிகிச்சை அளித்தவர் கைது

Posted by - March 21, 2021
தீவிரவாத செயற்பாடுகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பின் கீழ்…
Read More

ரஸ்ய தூதரகத்திற்கு நேரில் சென்று உதவிகோரினார் வெளிவிவகார செயலாளர்

Posted by - March 21, 2021
அனைத்து பாரம்பரியங்களையும் புறக்கணித்து விட்டு ரஸ்ய தூதரகத்திற்கு நேரில் சென்று உதவிகோரினார் வெளிவிவகார செயலாளர் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
Read More

காடழிப்புக்கு எதிராக செவ்வாயன்று கொழும்பில் மாபெரும் போராட்டம்

Posted by - March 21, 2021
காடழிப்புகளை நிறுத்துமாறும், சுற்றாடலைப் பாதுகாப்பதற்காக விசேட பொறிமுறையொன்றை உருவாக்குமாறு வலியுறுத்தியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மாபெரும் போராட்டமொன்றை…
Read More

ஐ.நா.தீர்மானத்தை நிராகரித்தால் நெருக்கடிகள் அதிகரிக்கும் – தயான் ஜயதிலக

Posted by - March 21, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய பிரேரணையில் இலங்கை பற்றி மீளாய்வுக்காலம் ஆறுமாதங்களாக சுருக்கப்பட்டுள்ள நிலையில் அப்பிரேரணை தீர்மானமாக…
Read More

80 இலட்சம் பணத்துடன் முச்சக்கர வண்டியில் வந்த பெண்! விசாரணையில் வெளிவந்த தகவல்

Posted by - March 21, 2021
பெல்மடுல்ல பகுதியில் சுமார் 80 இலட்சம் பணத்தை கொண்டு சென்ற பெண் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்…
Read More

பெற்றோல் வாசத்திற்கு அடிமையாகிய 7 வயதுச் சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்

Posted by - March 21, 2021
தம்புள்ளை – வெலமிடியாவ பகுதியில் மோட்டார் சைக்கிளின் எரிபொருள் தொட்டியில் இருந்து மூடியை அகற்றி பெட்ரோல் வாசனை செய்யச் சென்ற…
Read More

தீவிரவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டு தொடர்பில் நபர் ஒருவர் கைது

Posted by - March 21, 2021
மாவனெல்ல பகுதியில் வைத்து தீவிரவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டு தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 44 வயதுடைய நபர்…
Read More

சில பகுதிகளில் 15 மணித்தியாளங்கள் நீர் விநியோகம் இடைநிறுத்தம்

Posted by - March 21, 2021
அவசர திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பில் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் இன்று காலை 9.00 மணி முதல் 15 மணித்தியாளங்கள்…
Read More

ஊவா மாகாணத்தில் ஒன்றரை வருட காலப்பகுதியில் 30 வாகன விபத்துகள்

Posted by - March 21, 2021
ஊவா மாகாணத்தில் கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் 30 வாகன விபத்துகள் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா…
Read More