இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றம்

Posted by - March 23, 2021
இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் 14 நாடுகள் நடுநிலையும்…
Read More

போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 110 பேர் கைது!

Posted by - March 23, 2021
போதைப்பொருள் கடத்தல் மற்றும் நுகர்தல் தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கமைய நேற்று முன்தினம் திங்களன்று நாட்டின்…
Read More

தீர்மானத்தை வழக்கம்போல நிராகரிப்பதாக இலங்கை அறிவிப்பு

Posted by - March 23, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட புதிய தீர்மானத்தை வழக்கம்போல நிராகரிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.  
Read More

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றம்

Posted by - March 23, 2021
இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் 14 நாடுகள் நடுநிலையும்…
Read More

நாலக கலுவெவ பதவியில் இருந்து இராஜினாமா

Posted by - March 23, 2021
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
Read More

ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைந்து ஆறுவருடங்களின் பின்னர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டேன்

Posted by - March 23, 2021
ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைந்து ஆறுவருடங்களின் பின்னர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
Read More

ஜெனிவாவிலும் இலங்கையிலும் அரசாங்கம் இரட்டை வேடம் – மனுஷ நாணயக்கார

Posted by - March 23, 2021
ஜெனிவாவில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு கருத்தைக் கூறும் அரசாங்கம் , உள்நாட்டில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக…
Read More

ஏப்ரல் 21 நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் பேராயர் எச்சரிக்கை

Posted by - March 23, 2021
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தியுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ள சந்தேகநபர்களை, தாக்குதல்கள் நடத்தப்பட்டு ஈராண்டுகள்…
Read More

தலவாக்கலையில் முச்சக்கரவண்டி விபத்து – யுவதி உயிரிழப்பு!

Posted by - March 23, 2021
தலவாக்கலை – சென்.கிளயார் – டெவோன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (செவ்வாய்க்கிழமை)…
Read More

விபத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் பலி

Posted by - March 23, 2021
இன்று காலை ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜகிரிய…
Read More