பெருந்தோட்ட காணிகளை காப்பாற்றிக்கொள்வது சவாலாக மாறப்போகிறது

Posted by - March 25, 2021
பெருந்தோட்ட காணிகளை வெறுத்தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு, தற்போது இருக்கின்ற தடையை நீக்க, புதிய அமைச்சரவை பத்திரத்தை முன்வைக்க அரசு ஏற்பாடு செய்து…
Read More

அரச தரப்பு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சாணக்கியன் விடுத்த கோரிக்கை!

Posted by - March 25, 2021
வடக்கு, கிழக்கில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல்பொருள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வளங்கள் சுரண்டப்படுவதற்கு உறுதுணையாக…
Read More

கொழும்பு கத்தோலிக்க பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை ஏப்ரல் 5 ஆம் திகதி ஆரம்பம்

Posted by - March 25, 2021
கொழும்பு கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச  பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை ஏப்ரல் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறித்துள்ளனர்.
Read More

மேல் மாகாணத்தில் பாடசாலை திறப்பது குறித்து எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு – இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

Posted by - March 25, 2021
மேல் மாகாணத்தில் பாடசாலை திறப்பது குறித்து எடுக்கப்பட்ட தீர் மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Read More

மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதியில்லை-ஜில்.எல்

Posted by - March 24, 2021
மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜில்.எல் பீரிஸ் இன்று தெரிவித்தார். மேல் மாகாணத்தில்…
Read More

இன, மத பெயர்களில் அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்வதற்கு அனுமதியில்லை- தேர்தல் ஆணைக்குழு முடிவு!

Posted by - March 24, 2021
எதிர்காலத்தில், இனங்கள் மற்றும் மதங்களின் பெயர்களைக் கொண்ட அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்ய அனுமதிக்கப் போவதில்லை என தேசிய தேர்தல் ஆணைக்குழு…
Read More

வடக்கில் பெரும்பான்மையினர் குடியேற்றம்! – கஜேந்திரன் கண்டனம்

Posted by - March 24, 2021
வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் காணிகளை இழந்த நிலையில் இருக்கின்றபோது வடக்கின் இன விகிதாசாரத்தையும், இனப்பரம்பலையும், மாற்றியமைக்கும் விதமாக…
Read More

இலங்கை மீதான ஐ.நா.வின் தொடர்ச்சியான கண்காணிப்பிற்கு கனடா உதவும் – மார்க் கார்னியோ

Posted by - March 24, 2021
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்கும் அதேவேளை அங்கு இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் கண்காணிப்பு நடவடிக்கைக்கு உதவுவதாக கனடா…
Read More

அரசாங்கத்தின் இயலாமை காரணமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது – திஸ்ஸ

Posted by - March 24, 2021
இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாத அரசாங்கத்தின் இயலாமை காரணமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய…
Read More