விமான நிலையங்கள் நாளை முதல் திறப்பு

Posted by - January 20, 2021
விமான நிலையங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவுள்ளன என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…
Read More

அனைத்தையும் இழந்துவிட்டு சிந்திப்பதில் பலனில்லை- இந்து இளைஞர் பேரவை!

Posted by - January 20, 2021
விழிக்கும் வரை அழிப்புகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும் எனவும் அனைத்தையும் இழந்த பின்னர் சிந்திப்பதில் பலனில்லை என்றும் சர்வதேச இந்து…
Read More

தப்பிச் சென்ற கொவிட் தொற்றாளர் கண்டு பிடிக்கப்பட்டார்!

Posted by - January 20, 2021
புனானை முகாமில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச்சென்ற 43 வயதான கொவிட் தொற்றாளர் எஹலியகொட பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக…
Read More

இலங்கையில் ஒரு மில்லியன் மக்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

Posted by - January 20, 2021
இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில் 2 ஆயிரத்து 465 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகுவதாக தொற்றுநோயியல் பிரிவு…
Read More

பாடசாலை பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணைக்க தீர்மானம்

Posted by - January 20, 2021
பாடசாலை பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணைத்துக்கொள்வதற்கு பரிந்துரை செய்ய சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத…
Read More

5 மாணவர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்கள் கடத்தல் சம்பவம் : மேஜர் அஜித் பிரசன்னவுக்கு பிணை

Posted by - January 20, 2021
ஒரு வருடத்திற்கும் அதிக காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்னவை 5 இலட்சம் ரூபா பெறுமதியான…
Read More

எம்.சி.சி. ஒப்பந்தம் அதனுடன் இணைந்ததான உடன்படிக்கைகள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானது

Posted by - January 20, 2021
’ஐக்கிய அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்படவிருந்த எம்.சி.சி. ஒப்பந்தம் மற்றும் அதனுடன் இணைந்ததான உடன்படிக்கைகள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணான உள்ளடக்கங்களைக் கொண்டிருப்பதாக சட்ட…
Read More

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி சென்ற ரயிலில் பயணித்தவருக்கு கொரோனா !!

Posted by - January 19, 2021
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி சென்ற ரயிலில் பயணித்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அவர் புத்தளம்…
Read More

சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்தவுடன் நெருங்கிப் பழகிய 22 பேர் சுய தனிமைப்படுத்தல்

Posted by - January 19, 2021
கொவிட் தொற்றுக்குள்ளான சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த, அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் கொக்கல பிரதேசத்தில் தனிமைப்படுத்தல்…
Read More

அரநாயக்கவில் கொரோனா மரணம்!

Posted by - January 19, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார். அதன்படி, சிறிலங்காவில் கொரோனா…
Read More