தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ஆயிரத்து 151 பேர் கைது

Posted by - December 8, 2020
அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ஆயிரத்து 151 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்…
Read More

உரிய பொறிமுறைகளை மேற்கொள்ளாது விமான நிலையத்தைத் திறப்பது ஆபத்தானது – PHIS

Posted by - December 8, 2020
உரிய பொறிமுறைகளை மேற்கொள்ளாது நாட்டை மீளத்திறப்பது ஆபத்தானது என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கம் எதிர்வரும்…
Read More

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - December 8, 2020
தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.…
Read More

‘கூட்டமைப்பினை யாராலும் பிளவுபடுத்தவோ தடை செய்யவோ முடியாது”-இரா. சம்பந்தன்

Posted by - December 8, 2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை யாராலும் பிளவுபடுத்தவோ தடை செய்யவோ முடியாது என அக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த்…
Read More

போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூற அனைவருக்கும் உரிமையுள்ளது – சரத் பொன்சேகாவுக்கு மனோ பதில்!

Posted by - December 8, 2020
போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூற அனைவருக்கும் உரிமையுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத்பொன் சேகாவுக்கு, மனோ கணேசன் சபையில் பதிலளித்தார். நாடாளுமன்றில்…
Read More

2021ஆம் ஆண்டில் இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைப் பெற முடியும் – சுதத் சமரவீர

Posted by - December 8, 2020
2021ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்கு கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெற முடியும் என்று சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர்…
Read More

கொரோனா தொற்று- மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்தது

Posted by - December 7, 2020
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று இதுவரை மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று…
Read More

சிரச நிறுவனத்திற்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

Posted by - December 7, 2020
எம்.டி.வி நிறுவனத்திற்கு சொந்தமான சிரச நியூஸ் பெஸ்ட் தனியார் நிறுவனத்தின் மூலம் ஜோர்ஜ் ஸ்டுவரட் ஹெல்த் தனியார் நிறுவத்திற்கும் அந்த…
Read More

புரெவி புயலின் போது கொள்ளையில் ஈடுபட்ட கும்பலில் இருவர் கைது

Posted by - December 7, 2020
சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் கல்வயல், மட்டுவில் பகுதிகளில் கடந்த டிசம்பர் 2 ஆம் திகதி இரவு புரெவி புயலால் கடும்…
Read More

மஹர சிறைச்சாலை – நீதி அமைச்சரிடம் விசாரணை குழுவின் அறிக்கை கையளிப்பு

Posted by - December 7, 2020
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை நீதி அமைச்சர் அலி சப்ரியிடம்…
Read More