மாணிக்கக்கல் சுரங்கத்தில் சிக்கி இருவர் பலி!

Posted by - March 28, 2021
அவிசாவளை பொலிஸ் பிரிவின் வெரலுபிடிய பிரதேசத்தில் மாணிக்கக்கல் சுரங்கத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி…
Read More

இ.தொ.காவின் மே தின பணம் கல்விக்காக செலவிடப்படும்!

Posted by - March 28, 2021
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த காலங்களில் மேதின நிகழ்வுகள் மிகவும் பிரமாண்டமாக நடத்தியுள்ளது. அதற்காக பல இடங்களில் இருந்து இளைஞர்கள்…
Read More

காட்டு யானை தாக்குதலுக்கு இருவர் பலி!

Posted by - March 27, 2021
இன்று (27) காலை காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை அத்தனகடவல யாய…
Read More

பேலியகொடை கொவிட் கொத்தணி அதிகரிப்பு

Posted by - March 27, 2021
இலங்கையில் நேற்றைய (26) தினம் அடையாளம் காணப்பட்ட 272 கொவிட் வைரஸ் தொற்றாளர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என…
Read More

நீதி நிவாரணத்துக்காக ஏங்கித் தவிக்கும் கத்தோலிக்க சமூகம்-வேலுகுமார்

Posted by - March 27, 2021
21/4 தாக்குதல் தொடர்பில் அனைத்து விடயங்களும் கண்டறியப்பட்டு நீதி நிவாரணத்துக்காக ஏங்கித் தவிக்கும் கத்தோலிக்க சமூகத்துக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.…
Read More

இலங்கையில் இதுவரையில் 8 இலட்சத்து 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

Posted by - March 27, 2021
இலங்கையில் இதுவரையில் 8 இலட்சத்து 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 14 ஆயிரத்து…
Read More

பைசர் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை வெற்றி – சிறிலங்கா அரசாங்கம்

Posted by - March 27, 2021
பைசர்-பயோஎன்டெக் நிறுவனத்திடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. 70 டிகிரி…
Read More

ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்க வாய்ப்பு -ஐ.தே.க. எச்சரிக்கை

Posted by - March 27, 2021
இலங்கை முறையான பாதையில் பயணிக்காவிட்டால் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிசலுகை அற்றுப்போகும் அதேவேளை மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதிப்பதற்கான…
Read More

1 மில்லியன் மக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை – டலஸ்

Posted by - March 27, 2021
தற்போது நாட்டில் வசிக்கும் 18 மில்லியனில் 1 மில்லியன் மக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை என அமைச்சர் டலஸ் அழகப்பெரும…
Read More

பல பகுதிகளில் மழை பெய்யலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - March 27, 2021
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்…
Read More