ஆயுத களஞ்சியசாலையில் திடீர் தீ விபத்து

Posted by - March 28, 2021
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை புகையிரத நிலையத்தில் அமைந்துள்ள ஆயுத களஞ்சியசாலையில் இன்று (28) பகல் 12 மணியளவில்…
Read More

நாட்டில் வாகன பதிவுகள் ஜனவரியை விடவும் பெப்ரவரியில் உயர்வு

Posted by - March 28, 2021
நாட்டில் வாகன பதிவுகள், கடந்த ஜனவரி மாதத்தினை விடவும், பெப்ரவரி மாதத்தில் சிறியளவில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில்…
Read More

எரிபொருள் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை-உதய கம்மன்வில

Posted by - March 28, 2021
சுயஸ் கால்வாயில் சரக்குக் கப்பல் ஒன்று சிக்குண்டிருப்பதனால், ஏற்பட்டிருக்கும் கப்பல் போக்குவரத்திற்கான இடையூறினால் நாட்டில் எரிபொருள் விலையில் தாக்கம் செலுத்தாதென…
Read More

கார் ஒன்றில் இருந்து சடலமொன்று கண்டுபிடிப்பு!

Posted by - March 28, 2021
சூப்பர் விற்பனை நிலையமொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனமொன்றினுள் இருந்து சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று (27) மாலை 3.00…
Read More

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பம்!

Posted by - March 28, 2021
மேல் மாகாணத்திலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் நாளை (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. அதன்படி, தரம்…
Read More

நீதிபதிகளை பதவி விலக்கும் போது வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும்

Posted by - March 28, 2021
அரசியலமைப்பின் ; 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளின் நியமனம் மற்றும் அவர்களை பதவி விலக்குதல் ஆகியவற்றின்…
Read More

மாணிக்கக்கல் சுரங்கத்தில் சிக்கி இருவர் பலி!

Posted by - March 28, 2021
அவிசாவளை பொலிஸ் பிரிவின் வெரலுபிடிய பிரதேசத்தில் மாணிக்கக்கல் சுரங்கத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி…
Read More

இ.தொ.காவின் மே தின பணம் கல்விக்காக செலவிடப்படும்!

Posted by - March 28, 2021
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த காலங்களில் மேதின நிகழ்வுகள் மிகவும் பிரமாண்டமாக நடத்தியுள்ளது. அதற்காக பல இடங்களில் இருந்து இளைஞர்கள்…
Read More

காட்டு யானை தாக்குதலுக்கு இருவர் பலி!

Posted by - March 27, 2021
இன்று (27) காலை காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை அத்தனகடவல யாய…
Read More

பேலியகொடை கொவிட் கொத்தணி அதிகரிப்பு

Posted by - March 27, 2021
இலங்கையில் நேற்றைய (26) தினம் அடையாளம் காணப்பட்ட 272 கொவிட் வைரஸ் தொற்றாளர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என…
Read More