புத்தாண்டை முன்னிட்டு அதிரடி விலை குறைப்பு!

Posted by - April 3, 2021
அரசாங்கம் எதிர்வரும் புத்தாண்டு பருவத்தில் பல பொருட்களின் விலைகளைக் குறைக்க தீர்மானித்துள்ளது. நாட்டின் அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் எதிர்வரும்…
Read More

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

Posted by - April 3, 2021
எதிர்வரும் தேர்தலில் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் செயலமர்வு இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Read More

இணையத்தளத்தினுாடாக விபசாரத்தில் ஈடுபட்ட இளம் யுவதி கைது

Posted by - April 3, 2021
இணையத்தளத்தினுாடாக விபசாரத்தில் ஈடுபட்டிருந்த இளம் யுவதியொருவர் நேற்று (02) வாத்துவ காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முகவர் ஒருவரின் ஒத்துழைப்புடன்…
Read More

தீடீரென நடுவீதியில் பற்றியெரிந்த சொகுசுக் கார்

Posted by - April 3, 2021
பேலியகொட மேம் பாலத்திற்கு அருகில் கார் ஒன்று தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – கொழும்பு…
Read More

நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு- இராகலையில் சம்பவம்.

Posted by - April 3, 2021
நுவரெலியா- இராகலை பிரதேசத்திலுள்ள குளத்துக்கு நண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவனொருவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை)…
Read More

புத்தாண்மை முன்னிட்டு அதிரடி விலை குறைப்பு!

Posted by - April 3, 2021
அரசாங்கம் எதிர்வரும் புத்தாண்டு பருவத்தில் பல பொருட்களின் விலைகளைக் குறைக்க தீர்மானித்துள்ளது. நாட்டின் அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் எதிர்வரும்…
Read More

17 கிலோ தங்கத்துடன் நபரொருவர் கைது

Posted by - April 3, 2021
17 கிலோ கிராம் தங்கத்துடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு…
Read More

உலக நீதி அரங்கில், தமிழர்களின் முதல் சாட்சி இராயப்பு ஜோசப் ஆண்டகை

Posted by - April 3, 2021
உலக நீதிமன்றத்தில், இலங்கை வாழ் தமிழர்களின் முதல் வழக்கு தொடருனரும், முதல் சாட்சியும் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள்தான்.…
Read More

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

Posted by - April 3, 2021
எதிர்வரும் தேர்தலில் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் செயலமர்வு இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல்…
Read More

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்தைக் கடந்தது

Posted by - April 3, 2021
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா…
Read More