பொலித்தீன் உற்பத்திகளுக்கான தடை குறித்து அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு

Posted by - April 17, 2021
பொலித்தீன் உற்பத்திகள் சிலவற்றை அரசாங்கம் தடை செய்திருந்தாலும், அது தொடர்பான சட்டம் நடைமுறையில் இல்லை என அகில இலங்கை பொலித்தீன்…
Read More

இன்று முதல் விசேட தொடருந்து சேவைகள்

Posted by - April 17, 2021
புத்தாண்டை முன்னிட்டு, தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று, மீண்டும் கொழும்பு திரும்புபவர்களுக்காக இன்று (17) முதல் விசேட தொடருந்து சேவை…
Read More

“பார்க் அன்ட் ரைட் சிட்டி பஸ்” சேவையை விரிவுபடுத்த தீர்மானம்

Posted by - April 17, 2021
கொழும்பு நகரில் வாகன நெரிசலுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட “பார்க் அன்ட் ரைட் சிட்டி பஸ்” சேவையை விரிவுபடுத்த…
Read More

உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுக்கு அதிக வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதற்கான வாய்ப்பு

Posted by - April 17, 2021
உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுக்கு அவற்றின் வியாபார விரிவாக்கங்களுக்கு ஆதரவளிக்கின்ற விதத்தில் வெளிநாட்டு மூலங்களிலிருந்து குறைந்த செலவில் நிதியிடலைப் பெற்றுக்கொள்வதற்கான நெகிழ்ச்சித்தன்மையினை…
Read More

ஜனாதிபதியால் அச்சுறுத்தப்பட்ட முதல் நபர் விஜயதாச அல்ல – அனுர

Posted by - April 17, 2021
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் விஜயதாச ராஜபக்ஷ மட்டும் அச்சுறுத்தப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற…
Read More

சுகாதார அமைச்சின் செயற்பாடுகள் குறித்து கோப் குழு அதிருப்தி

Posted by - April 17, 2021
சுகாதார அமைச்சினால், 2006 ஆம் ஆண்டு 31.71 மில்லியன் ரூபா செலவில், கைவிரல் அடையாளத்தைப் பதிவுசெய்யும் 224 இயந்திரங்கள் கொள்வனவு…
Read More

தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளர் சந்தேகத்தின்பேரில் கைது

Posted by - April 17, 2021
தேசிய நீர்வழங்கல் சபைக்கு சொந்தமான 477 நீர்மாணிகள் திருடப்பட்டமை தொடர்பில் தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட திடீரென சிறைக்குச் சென்ற நாமல்!

Posted by - April 16, 2021
அங்குனகோலபெலெஸ்ஸா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பார்வையிட்டதாக சிறை…
Read More

இலங்கையில் மேலும் 129 பேருக்கு கொரோனா

Posted by - April 16, 2021
இலங்கையில் மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்…
Read More

’மாப்பிட்டிகம தேரரின் கதையே எல்லோருக்கும் படிப்பினை

Posted by - April 16, 2021
‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லரை போன்று ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே, அவருக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பு’…
Read More