ஜனாதிபதி மிரட்டிய முதல் நபர் விஜயதாச ராஜபக்ச இல்லை- அனுரகுமார

Posted by - April 17, 2021
ஜனாதிபதி மிரட்டிய முதல் நபர் விஜயதாச ராஜபக்ச இல்லை என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
Read More

பேனாவின் மூலம் இயற்கையைப் பாதுகாக்கும் திட்டம்! -தந்தை, மகளின் கண்டுபிடிப்பு

Posted by - April 17, 2021
நாம் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான பேனாவின் மூலம் இயற்கையைப் பாதுகாக்கும் திட்டமொன்றை இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகளும்…
Read More

துறைமுக நகர ஆணைக் குழு சட்ட மூலம் 19 இல் பரிசீலனைக்கு

Posted by - April 17, 2021
அரசாங்கம் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ள, கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை ஆட்சேபித்து உயர் நீதிமன்றில் 19 விஷேட…
Read More

4 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை வருமானம் 13 கோடி 50 இலட்சத்திற்கும் அதிகம்

Posted by - April 17, 2021
புத்தாண்டு காலப்பகுதியான கடந்த நான்கு தினங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் 13 கோடி 50 இலட்சத்திற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளது. குறித்த…
Read More

இலங்கையில் மேலும் 237 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - April 17, 2021
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 237 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்து. அதன்படி வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய…
Read More

காணாமல் போன குழந்தை -பொதுமக்களிடம் உதவி கோரல்

Posted by - April 17, 2021
நீர்கொழும்பு தலஹேனா பகுதியில் இருந்து 2 வயது மற்றும் 10 மாத வயதுடைய ஒரு குழந்தை காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

பொலித்தீன் உற்பத்திகளுக்கான தடை குறித்து அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு

Posted by - April 17, 2021
பொலித்தீன் உற்பத்திகள் சிலவற்றை அரசாங்கம் தடை செய்திருந்தாலும், அது தொடர்பான சட்டம் நடைமுறையில் இல்லை என அகில இலங்கை பொலித்தீன்…
Read More

இன்று முதல் விசேட தொடருந்து சேவைகள்

Posted by - April 17, 2021
புத்தாண்டை முன்னிட்டு, தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று, மீண்டும் கொழும்பு திரும்புபவர்களுக்காக இன்று (17) முதல் விசேட தொடருந்து சேவை…
Read More

“பார்க் அன்ட் ரைட் சிட்டி பஸ்” சேவையை விரிவுபடுத்த தீர்மானம்

Posted by - April 17, 2021
கொழும்பு நகரில் வாகன நெரிசலுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட “பார்க் அன்ட் ரைட் சிட்டி பஸ்” சேவையை விரிவுபடுத்த…
Read More

உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுக்கு அதிக வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதற்கான வாய்ப்பு

Posted by - April 17, 2021
உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுக்கு அவற்றின் வியாபார விரிவாக்கங்களுக்கு ஆதரவளிக்கின்ற விதத்தில் வெளிநாட்டு மூலங்களிலிருந்து குறைந்த செலவில் நிதியிடலைப் பெற்றுக்கொள்வதற்கான நெகிழ்ச்சித்தன்மையினை…
Read More