தனிமைப்படுத்தல் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு

Posted by - April 22, 2021
குளியாப்பிட்டி பொலிஸ் அதிகாரப் பிரிவு தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று…
Read More

துறைமுக நகர சட்ட மூலத்துக்கு எதிரான மனுக்கள் மீது 4ஆவது நாளாகவும் விசாரணை ஆரம்பம்

Posted by - April 22, 2021
கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத் தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக மேலும் பரிசீ…
Read More

தமிமீழத்திற்கு எதிரானவர்கள் இன்று சீன ஈழத்தை தோற்றுவிக்க முயற்சி – ராஜித

Posted by - April 22, 2021
தமிழ் ஈழத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டவர்கள் இன்று சீன ஈழத்தை தோற்றுவிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.
Read More

கடுமையாக்கப்படும் தனிமைப்படுத்தல் நடைமுறை – மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - April 22, 2021
இலங்கையில் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் பல முடிவுகளை அறிவித்துள்ளனர். சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தலைமையில்…
Read More

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டது!

Posted by - April 22, 2021
பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.…
Read More

119 அவசர அழைப்பு இலக்கத்தை அநாவசியமாக பயன்படுத்த வேண்டாம்!

Posted by - April 22, 2021
அன்றாடம் இடம்பெறும் திடீர் விபத்துகள், அனர்த்தங்கள், பாரிய குற்றச்செயல்கள் தொடர்பில் துரிதமாக காவல்துறையினருக்கு அறிவிப்பதற்கு 2004 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட…
Read More

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் – 4 ஆவது நாள் விசாரணை!

Posted by - April 22, 2021
aaraaகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இன்று…
Read More

பாராளுமன்ற அமைதியின்மை தொடர்பில் விசாரணை செய்ய குழு நியமனம்

Posted by - April 22, 2021
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் விசாரணை செய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை…
Read More

எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை – இராணுவத்தளபதி!

Posted by - April 22, 2021
எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார். புத்தாண்டு காலப்பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகரித்தமை காரணமாகவே இந்த…
Read More

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் -சுதத் சமரவீர

Posted by - April 22, 2021
பயணங்களை குறைத்துக்கொண்டு முறையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இந்த…
Read More