அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப்பற்றாக்குறை

Posted by - April 26, 2021
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப் பற்றாக்குறை தற்போது …
Read More

கல்வி நடவடிக்கையை தடையின்றி தொடர்வது மிக அவசியம் – சுதத் சமரவீர

Posted by - April 26, 2021
மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தடையின்றி தொடர்வது மிகவும் முக்கியம் என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.…
Read More

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு பூட்டு!!

Posted by - April 26, 2021
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் ஆகியன ஏப்ரல் 30 வரை மூடப்படும் என கல்வி…
Read More

காலி மாவட்டத்திலும் இரு பகுதிகள் முடக்கப்பட்டன

Posted by - April 26, 2021
காலி மாவட்டத்தின் இரத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரு கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுகின்றன. அதற்கமைய, இம்புல்கொட மற்றும் கட்டுதம்பே ஆகிய…
Read More

அரசாங்கத்தை விமர்சிப்போர் பழிவாங்கப்படுகின்றனர் : ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரப் போக்கில் செயற்பட வேண்டாம் – எரான்

Posted by - April 26, 2021
அரசாங்கத்தின் தோல்விகளை சுட்டிக்காட்டுகின்றமையால் எதிர்க்கட்சியினர் பழிவாங்கப்படுகின்றனர்.
Read More

தம்புள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு பூட்டு

Posted by - April 26, 2021
உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் தம்புள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை மூன்று நாட்களுக்கு மூடிவிட மாவட்ட கொரோனா வைரசு பரவலை…
Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 177 பேர் கைது

Posted by - April 26, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 177 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களுள் 134…
Read More

ரிஷாட் கைது தொடர்பில் மனோ கண்டனம்

Posted by - April 26, 2021
ரிஷாத் பதுர்தீன் கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிக்கள் ஹரின் பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் மீதும் கைது மேகங்கள் சூழ்கின்றன. இவற்றை…
Read More

அரச ஊழியர்கள் தொடர்பில் வௌியிடப்படவுள்ள சுற்றிநிருபம்

Posted by - April 26, 2021
நாளை முதல் அரச நிறுவனங்களுக்கு கடமைக்கு வர வேண்டிய அரச ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கு அதிகாரம் குறித்த நிறுவன தலைவர்களுக்கு…
Read More