இரசாயன உரம் – பூச்சுக்கொல்லி தடைக்கு அமைச்சரவை அனுமதி

Posted by - April 28, 2021
இரசாயன உரம், களைநாசினி மற்றும் பூச்சுக்கொல்லி என்பவற்றின் பாவனை மற்றும் இறக்குமதிக்கு தடை விதிப்பது தொடர்பில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு…
Read More

மே தினத்தை தனித்து நடத்தவே தீர்மானித்தோம்: கொவிட் வைரஸ் தடுத்து விட்டது

Posted by - April 28, 2021
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின பேரணியை தனித்து நடத்துவதற்கு தீர்மானித்திருந்த போதிலும், கொவிட்-19 வைரஸ் காரணமாக அதனை நடத்த…
Read More

பொலிஸ் அதிகாரிகளுக்கான விஷேட அறிவிப்பு

Posted by - April 28, 2021
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமையகத்தில் இருந்து விஷேட அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா…
Read More

ஒட்சிசன் கையிருப்பில் உள்ளது-விநியோக நிறுவனங்கள்

Posted by - April 28, 2021
எதிர்வரும் 6 மாதங்களுக்கு விநியோகிப்பதற்கு தேவையான ஒட்சிசன் கையிருப்பில் உள்ளதாக வைத்தியசாலைகளுக்கு ஒட்சிசன் விநியோகிக்கும் பிரதான நிறுவனங்கள் சுகாதார அமைச்சிற்கு…
Read More

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலுள்ள கொட்டாவ வெயியேறல் பகுதி இன்று முதல் மறு அறிவித்தல் வரை பூட்டு

Posted by - April 28, 2021
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெயியேறல் பகுதி,  மறு அறிவித்தல் வரை இன்று (புதன்கிழமை) காலை 6 மணி முதல்…
Read More

இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் என உறுதி!

Posted by - April 28, 2021
இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் பரவிய புதிய வகை கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஸ்ரீ…
Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனை

Posted by - April 28, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களுள் அதிகமானவர்கள்…
Read More

இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்று முதல் முன்னெடுப்பு

Posted by - April 28, 2021
இரண்டாம் கட்டமாக ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன…
Read More

நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக விசேட குழு இன்று ஆராய்வு

Posted by - April 28, 2021
அண்மையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பாக  ஆராய்வதற்கு  நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று (புதன்கிழமை) கூடவுள்ளது. நாடாளுமன்ற கட்டடத்…
Read More

ஊடகவியலாளர் சுதேவ ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமனம்

Posted by - April 27, 2021
பிரபல ஊடகவியலாளரான சுதேவ ஹெட்டியாராச்சி ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More